Author: Mullai Ravi

இனி மொபைல் செயலி மூலம் நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பைக் காண முடியும்

டில்லி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாடாளுமன்ற நேரடி ஒளிபரப்பை காண மொபைல் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற நிகழ்வுகளை வெளிப்படைத் தன்மையுடன் அனைவரும் பார்க்க…

பீகார் முன்னாள் முதல்வர் நாக்கை அறுத்தால் ரூ.11 லட்சம் : அறிவித்த பாஜக நிர்வாகி நீக்கம்

பாட்னா பீகார் முன்னாள் முதல்வர் ஜிதன் ராம் மஞ்சியின் நாக்கை அறுப்போருக்கு ரூ.11 லட்சம் பரிசு என அம்மாநில பாஜக நிர்வாகி கஜேந்திர ஜா அறிவித்ததையொட்டி அவர்…

குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசிக்கு அவசரம் இல்லை : நிபுணர் கருத்து

டில்லி உடனடியாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியதில்லை எனத் தேசிய நோய்த் தடுப்புக் குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் முலியில் கூறி உள்ளார். கடந்த 2020 ஆம்…

தற்போதைக்கு மதுரையை சர்வதேச விமான நிலையம் ஆக்க மத்திய அரசு மறுப்பு

டில்லி மத்திய அரசு தற்போதைக்கு மதுரை விமான நிலையத்துக்கு சர்வதேச விமான அந்தஸ்து அளிக்க வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. நேற்று மதுரை மக்களவை உறுப்பினர் வெங்கடேசன்,…

அலாஸ்காவில் 6.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் : சுனாமி எச்சரிக்கை இல்லை

அலாஸ்கா அலாஸ்கா தெற்கு பகுதியில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அலாஸ்கா மாகாணம் வட அமெரிக்காவில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை அலாஸ்காவின் தெற்கு…

திருப்பாவை –ஏழாம் பாடல்

திருப்பாவை –ஏழாம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும் அவர்…

சுயம்பு நாதர் கோயில் , நேபாளம்

சுயம்பு நாதர் கோயில் , நேபாளம் நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளியில் நேபாளத் தேசியத் தலைநகரம் காத்மாண்டிற்கு மேற்கே சிறிது தொலைவில் 365 படிக்கட்டுகள் கொண்ட ஒரு…

பள்ளிகளில் லேண்ட் லைன் தொலைப்பேசி கட்டாயம் : கேரள அரசு உத்தரவு

திருவனந்தபுரம் கேரளாவில் உள்ள பள்ளிகளில் தரைவழி தொலைப்பேசி (லேண்ட் லைன்) கட்டாயம் இருக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி…

ஒமிக்ரான் : வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு கடிதம்

டில்லி நாட்டில் ஒமிக்ரான் தொற்று அதிகரித்துள்ளதால் வார் ரூம்களை தயார் நிலையில் வைக்க மத்திய அரசு மாநில அரசுகளுக்குக் கடிதம் அனுப்பி உள்ளது. தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட…

புதுச்சேரி கடற்கரையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டம்

புதுச்சேரி புதுச்சேரி கடற்கரையில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த புத்தாண்டு அன்று கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது. தற்போது…