ஐதராபாத் நகரம் பெயர் மாற்றப்பட்டதா ? : அரசு பேனரால் மக்கள் குழப்பம்
ஐதராபாத் தெலுங்கானா மாநில அரசு தனது சாதனைகள் குறித்த விளம்பர பானரில் ஐதராபாத் நகரை பாக்யநகரம் என குறிப்பிடப் பட்டதால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். நடந்து முடிந்த…
ஐதராபாத் தெலுங்கானா மாநில அரசு தனது சாதனைகள் குறித்த விளம்பர பானரில் ஐதராபாத் நகரை பாக்யநகரம் என குறிப்பிடப் பட்டதால் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர். நடந்து முடிந்த…
பாரமுல்லா பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டு தூக்கிலிடப்பட்ட அப்சல் குருவின் மகன் காலிப் ஆதார் அட்டையை பெற்றதால் பெருமை அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார். கடந்த 2001 ஆம் வருடம் பாராளுமன்ற…
பாட்னா பாஜக ஆளும் உத்திரப்பிரதேசத்தில் அதன் பீகார் மாநில கூட்டணிக் கட்சி ஐக்கிய ஜனதா தளம் 3 மக்களவை தொகுதியில் போட்டி இட உள்ளது. நேற்று கூடிய…
சென்னை இனி தமிழகம் முழுவதும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் அனைவருக்கும் அத்தியாவசியமான…
சென்னை பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்றும் உயர்ந்ததால் மக்கள் கடும் துயரம் அடைந்துள்ளனர். கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப தினமும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை…
டில்லி நடைபெற உள்ள மக்களவை தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவிக்காததற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை…
கோயம்புத்தூர் தாக்குதல் நடக்கும் போது மரணம் அடைந்தவர்கள் எண்ணிக்கையை எண்ணி சொல்ல முடியாது என விமானப்படை தளபதி பி எஸ் தனோவா தெரிவித்துள்ளார். புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக…
நியூயார்க் வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள உலக வர்த்தகக் கூட்டத்தில் சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் உருவாகி வர்த்தகப் போர் முடிவுக்கு…
டில்லி பாலகோட் விமானப்படை தாக்குதல் பற்றி பிரதமர் என்ன கூறுகிறார் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் கேட்டுள்ளார். கடந்த மாதம் 14 ஆம் தேதி…
இஸ்லாமாபாத் தாம் நோபல் பரிசுக்கு தகுதியானவர் இல்லை என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கூறி உள்ளார். கடந்த வாரம் எல்லை தாண்டி வந்த பாகிஸ்தான் விமானப்படையினரை…