புல்வாமா தியாகிகளுக்கு ரூ.110 கோடி நிதி உதவி அளிக்கும் பார்வையற்ற விஞ்ஞானி
மும்பை புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு கோட்டாவை சேர்ந்த பார்வையற்ற விஞ்ஞானி முர்தாசா அல் ரூ.110 கோடி நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்.…
மும்பை புல்வாமா தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் குடும்பத்துக்கு கோட்டாவை சேர்ந்த பார்வையற்ற விஞ்ஞானி முர்தாசா அல் ரூ.110 கோடி நிதி உதவி அளிக்க முன் வந்துள்ளார்.…
சென்னை லட்சக்கணக்கில் பண மோசடி செய்தவர் எய்ட்ஸ் நோயாளி என்பதால் சென்னை உயர்நிதிமன்றம் விடுதலை செய்துள்ளது. கடந்த 1991 ஆம் வருடம் ஆரம்ப விவசாய கூட்டுறவு வங்கி…
டில்லி ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 20 பேர் இந்தியாவில் உரிமைகள் ஆர்வலர்கள் மீது சமூக தாக்குதல் நடைபெறுவதற்கு அதிருப்தி தெரிவித்துள்ளனர். இந்தியாவில் உரிமைகள் ஆர்வலர்கள் மீது கைது…
காம்பூர், அசாம் பாஜக ஆட்சி புரியவில்லை என்றால் மீண்டும் பாராளுமன்ற தாக்குதல் நடைபெறும் என அசாம் அமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசியது மக்களிடையே நகைசுவையை உண்டாக்கி…
அலகாபாத் கும்ப மேளாவில் சிவராத்திரி அன்று திரிவேணி சங்கமத்தில் 1 கோடிக்கும் மேற்பட்டோர் புனித நீராடி உள்ளனர். அலகாபாத் நகரில் அமைந்துள்ள திரிவேணி சங்கமத்தில் கங்கை, யமுனை…
டில்லி பாலகோட் விமானப்படை தாக்குதலில் கொல்லப்பட்ட தீவிரவாதிகள் எண்ணிக்கை நாளை வெளியிடப்படும் என மத்திய உள்துறை அமைசர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். புல்வாமாவில் தற்கொலைப்படை தாக்குதல் நடத்திய…
சென்னை சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசிடம் ஏழைகள் என்பவர் யார் என்னும் விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. தமிழக அரசு நிதி நிலை அறிக்கையில்…
இஸ்லாமாபாத் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தான் அரசு ஜெய்ஷ் ஈ முகமது தலைவர் மசூத் அசாரின் சகோதரர் முஃப்தி அப்துல் ரவூஃபை கைது செய்துள்ளது. சர்வதேச அமைப்பான ஃபைனான்சியல்…
ஜெய்ப்பூர் ராஜஸ்தான் முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான அசோக் கெகலாத் தனக்கு அளிக்கப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு ரூ.1.4 கோடி நிதியயை மரணம் அடைந்த போர்…
சென்னை முன்னாள் துணை பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க தடை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்துக்கு தெரிவித்துள்ளது. அருப்புக் கோட்டையில் உள்ள கலைக்கல்லூரியில்…