Author: Mullai Ravi

தனது ஒரு வாக்கை மட்டுமே பெற்ற குஜராத் பஞ்சாயத்துத் தேர்தல் வேட்பாளர்

அகமதாபாத் குஜராத் மாநில பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட்ட ஒரு வேட்பாளருக்கு அவருடைய ஒரே ஒரு வாக்கு மட்டும் கிடைத்துள்ளது. கடந்த வாரம் குஜராத்தில் உள்ள 8,686 கிராமங்களுக்கான…

சுங்கச் சாவடியில் இரு மடங்கு கட்டணம் : மாற்றுப்பாதையில் செல்லும் மானாமதுரை மக்கள்

மானாமதுரை சுங்கச்சாவடியில் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதால் மானாமதுரை மக்கள் மாற்றுப்பாதையில் பயணம் செய்கின்றனர். வாகனங்கள் கிராமச் சாலைகளில் அதிவேகமாகச் செல்வதால் சுங்கச்சாவடி அமைத்து உள்ளூர் வாகனங்கள்…

தமிழகத்தில் இன்று 597 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை தமிழகத்தில் இன்று 597 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,42,821 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,03,938 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

முதல்வர் ஸ்டாலினுக்கு அம்பேத்கர் சுடர் விருது வழங்கிய வி சி க

சென்னை தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி அம்பேத்கர் சுடர் விருது வழங்கி உள்ளது. ஆண்டுதோறும் விடுதலை சிறுத்தை கட்சி விருது வழங்கும்…

ஒமிக்ரான் : மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்க முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள்

சென்னை ஒமிக்ரான் பரவலைத் தடுக்க பொதுமக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்குமாறு முதல்வர் மு க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸின் உருமாறிய…

திண்டுக்கல் : பள்ளி மாணவர்களைப் போல் அதிமுகவினருக்கு வருகை பதிவு எடுப்பு 

திண்டுக்கல் எம் ஜி ஆர் நினைவு நாள் நிகழ்வுக்கு வந்த அதிமுகவினரைப் பள்ளி மாணவர் போல் அதிமுக நிர்வாகி வருகைப் பதிவு எடுத்துள்ளார். பள்ளிகளில் ஆசிரியர்கள் ஒவ்வொரு…

சித்தா, ஆயுர்வேத மருத்துவ பட்டப்படிப்புகளுக்கு டிசம்பர் 28 முதல் மாணவர் சேர்க்கை

சென்னை தமிழகத்தில் உள்ள சித்தா மற்றும் ஓமியோபதி மருத்துவக் கல்லூரிகளில் வரும் டிசம்பர் 28 முதல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி…

டில்லியில் 100% பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டது : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி டில்லியில் 100% பேருக்கு முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். நாடெங்கும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள்…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6,650 பேர் பாதிப்பு – 11.65 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 11,65,887 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,650 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,650 பேர்…

தடையில்லா சான்றிதழுக்கு ரூ. 3 லட்சம் லஞ்சம் கேட்ட தீயணைப்பு அதிகாரி

காஞ்சிபுரம் தனியார் மருத்துவக் கல்லூரியிடம் தடையில்லா சான்றிதழ் வழங்க காஞ்சிபுரம் மாவட்ட தீயணைப்பு அதிகாரி ரூ. 3 லட்சம் லஞ்சம், கேட்ட வீடியோ வெளியாகி உள்ளது. ஒரு…