தந்தையின் இறுதிச் சடங்கை முடித்துவிட்டு வாக்களித்த் வாக்காளர்
சத்தர்பூர் இன்று நடந்த வாக்குப்பதிவில் தந்தையின் இறுதிச் சடங்குகளை முடித்து விட்டு ஒருவர் வாக்களித்துள்ளார். மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு இன்று மும்முரமாக நடைபெற்று வருகிறது.…