Author: Mullai Ravi

சீன எல்லை பிரச்சினைக்காக மோடி ராஜினாமா செய்திருக்க வேண்டும் : ராகுல் காந்தி

ஜெய்ப்பூர் சீன நாட்டுடனான எல்லை பிரச்சினைக்காக மோடி பிரதமர் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். ராஜஸ்தான் தலைநகர்…

ஊதியம் வாங்க மறுக்கும் மத்தியப் பிரதேச ஆட்சியர் : காரணம் என்ன தெரியுமா?

ஜபல்பூர் மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்ட ஆட்சியர் மக்கள் புகாரைக் கவனிக்காத அரசு அதிகாரிகள் ஊதியத்தை நிறுத்தியதுடன் தனது ஊதியத்தையும் வாங்க மறுத்துள்ளார். மத்தியப்பிரதேசத்தில் உள்ள…

சமூக பரவலால் புதுவையில் வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

புதுச்சேரி புதுச்சேரியில் சமூக பரவல் காரணமாக வெளிநாடு செல்லாத இருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் தொற்று இந்தியாவில்…

புத்தாண்டு கொண்டாட்டம் : சென்னை காவல்துறை விதிக்கும் கட்டுப்பாடுகள்

சென்னை புத்தாண்டு கொண்டாட்ட குறித்து சென்னை காவல்துறை கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று நாடெங்கும் வேகமாகப் பரவி வருகிறது. தமிழகத்தில் நேற்று வரை 43…

திருப்பாவை –14 ஆம் பாடல்

திருப்பாவை –14 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

சங்கு நாராயணன் கோயில்

சங்கு நாராயணன் கோயில் இக்கோயில் திருமாலுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். நேபாளத்தில் இக்கோயில் மிகப் பழமையானதாகக் கருதப்படுகிறது. இக்கோயில் அருகே மனோகரா ஆறு பாய்கிறது. யுனெஸ்கோவால் அங்கீகரிப்பட்ட உலகப் பாரம்பரியக்…

இந்தியாவில் சென்னை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்த ஆண்டு 5 ஜி சேவை

டில்லி இந்தியாவில் சென்னை, டில்லி,பெங்களூரு, கொல்கத்தா, மும்பை உள்ளிட்ட 13 நகரங்களில் அடுத்த ஆண்டு 5 ஜி அலைக்கற்றை சேவை அறிமுகம் ஆகிறது. இந்தியத் தொலைத்தொடர்புத்துறை வெளியிட்டுள்ள…

இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

டில்லி இந்தியாவில் 653 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பாதிப்பு தென் ஆப்ரிக்காவில் முதலில் கண்டறியப்பட்டது.…

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 6358 பேர் பாதிப்பு – 1035 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 10,35,495 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 6,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,358 பேர்…