Author: Mullai Ravi

ஊடகங்கள் வதந்திகளை பரப்ப வேண்டாம் : காங்கிரஸ் செயற்குழு வேண்டுகோள்

டில்லி காங்கிரஸ் செயற்குழுவில் நடந்ததாக எந்த ஒரு வதந்தியையும் பரப்ப வேண்டாம் என செயற்குழு கேட்டுக் கொண்டுள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. காங்கிரஸ் தலைவர்…

ஊதியம் தர திண்டாடும் சென்னை பல்கலக்கழகம்

சென்னை சென்னை பல்கலைக்கழகத்தின் நிதி பற்றாக்குறையால் ஊதியம் அளிக்க முடியாத நிலை ஏற்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பழமையான பல்கலைக்கழகங்களில் சென்னை பல்கலைக் கழகமும் ஒன்றாகும். சுமார் 161…

ரொக்க பரிவர்த்தனைக்கு வரி  :  புதிய அரசு ஆலோசனை

டில்லி ரொக்க பரிவர்த்தனைக்கு மீண்டும் மத்திய அரசு வரி விதிக்க உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கடந்த 2005 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சர் ப சிதம்பரம்…

காட்மண்டுவில் தொடர் குண்டு வெடிப்பு :  நால்வர் பலி

காட்மண்டு நேபாள நாட்டின் தலைநகர் காட்மண்டுவில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேபாளத்தின் தலைந்மர் காட்மண்டு. இந்நகரில் உள்ள சுகேதரா, கட்டிகுலோ மற்றும்…

மும்பை மருத்துவ மாணவி ராகிங் தற்கொலை :  டிரெண்டாகும் ஹேஷ்டாக்

மும்பை மும்பை மருத்துவ மாணவி ராகிங் தற்கொலைக்கு நீதி கேட்கும் ஹேஷ்டக் டிரெண்டாகி வருகிறது மும்பையின் டோபிவாலா தேசிய மருத்துவமனை மருத்துவக்கலூரி மிகவும் புகழ் பெற்றதாகும். இங்கு…

தெரு விளக்கில் படித்த சிறுவனுக்கு உதவிய செல்வந்தர்

மோச்சே, பெரு ஒரு சிறுவன தெரு விளக்கில் படிப்பதை கண்ட செல்வந்தர் அவருடைய கல்விக்கு உதவி செய்துள்ளார். பஹ்ரைன் நாட்டை சேர்ந்த பெரும் செல்வந்தர் யாகூப் யூசுஃப்…

தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ராகுல் காந்தி பிடிவாதம்

டில்லி காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவில் ராகுல் காந்தி பிடிவாதமாக உள்ளதாக செய்திகள் வந்துள்ளன. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மக்கள் மிகவும் எதிர்பார்த்த…

சுஷ்மாவின் விமானம் மட்டும் பாகிஸ்தான் வானில் பறக்க அனுமதி : புது சர்ச்சை

இஸ்லாமாபாத் இந்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பயணம் செய்த விமானத்துக்கு மட்டும் பாகிஸ்தான் வானில் பறக்க அனுமதி அளிக்கப்பட்டது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம்…

காங்கிரசின் தேர்தல் பின்னடைவுக்கு காரணங்கள் கூறும் மத்திய பிரதேச காங்கிரஸ்

போபால் பாஜகவின் இந்துத்வா மற்றும் தேசிய வாத பிரசாரம் காங்கிரசுக்கு பின்னடைவு அளித்ததாக மத்திய பிரதேச காங்கிரஸ் அமைச்சர் ஜெயவர்தன் சிங் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தில்…

தேசிய குடியுரிமை பட்டியலால் உயிரை மாய்த்துக் கொண்ட இஸ்லாமியர்

சண்டொலி, அசாம் அசாம் மாநிலத்தை சேர்ந்த இஸ்லாமிய முதியவர் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்பட்டதால் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம்,…