ஜார்க்கண்ட் : ஜெய்ஸ்ரீராம் என சொல்லாததால் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்
கர்ஸ்வான், ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் திருடப்பட்டதாக சந்தேகப்பட்ட இளைஞர் ஜெய்ஸ்ரீராம் என சொல்லாததால் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்த…