Author: Mullai Ravi

ஜார்க்கண்ட் : ஜெய்ஸ்ரீராம் என சொல்லாததால் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட இஸ்லாமியர்

கர்ஸ்வான், ஜார்க்கண்ட் ஜார்க்கண்ட் மாநிலம் கர்ஸ்வான் மாவட்டத்தில் திருடப்பட்டதாக சந்தேகப்பட்ட இளைஞர் ஜெய்ஸ்ரீராம் என சொல்லாததால் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் கர்ஸ்வான் மாவட்டத்தை சேர்ந்த…

தண்ணீரை தேடுவதால் நீர்நிலைகளை தூர் வார மறந்த தமிழக அரசு

சென்னை வரும் அக்டோபர் மாதம் பருவமழை தொடங்க உள்ள நிலையில் அரசு நீர்நிலைகளை தூர்வாரும் பணியில் அக்கறை செலுத்தாமல் உள்ளது. சென்னை நகருக்கு முக்கிய நீர் ஆதாரங்களாக…

காணமல் போன தேஜஸ்வி யாதவை கண்டுபிடித்தால் ரூ. 5100 பரிசு : கிண்டல் போஸ்டர்

முசாபர்பூர் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் காணாமல் போய் விட்டதால் கண்டுபிடிப்போருக்கு ரூ. 5100 பரிசு என முசாபர்பூரில் கிண்டலாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. பீகார்…

குஜராத் : ஐம்பதுக்கு அறுபத்து ஆறு மதிப்பெண் அளித்த ஆசிரியர்

அகமதாபாத் இந்த வருடம் நடந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களில் பலருக்கு ஆசிரியர்கள் மதிப்பெண்களை தவறாக வழங்கி உள்ளனர். கடந்த சில வருடங்களாக குஜராத்…

பலாத்கார குற்றம் சாட்டப்பட்ட பகுஜன் சமாஜ் எம் பி வாரணாசியில் சரண்

வாரணாசி பலாத்கார குற்றம் சாட்டப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் கட்சி மக்களவை உறுப்பினர் அதுல் ராய் வாரணாசி நீதிமன்றத்தில் இன்று சரண் அடைந்தார். வாரணாசி நகரில் உள்ள சிதாய்பூர்…

அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராகும் ஈரான்

டெகரான் அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்க தயாராக உள்ளதாக ஈரான் கூறி உள்ளது. நேற்று முன் தினம் ஈரான் எல்லையில் பறந்த அமெரிக்காவின் ஆளில்லா கண்காணிப்பு விமானத்தை…

டில்லி : ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட மறுத்த இஸ்லாமிய மதபோதகர் மீது தாக்குதல்

டில்லி டில்லியில் ஒரு இஸ்லாமிய மத போதகர் ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட மற்த்ததற்காக 3 பேர் தாக்கி உள்ளனர். டில்லி நகரில் ரோகிணி செக்டர் பகுதியில் ஒரு…

நீதிபதிகள் ஓய்வு வயதை அதிகரிக்க தலைமை நீதிபதி பிரதமருக்கு வேண்டுகோள்

டில்லி உச்சநீதிமன்ற தாலிமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகளில் ஓய்வு வயதை 65 ஆக அதைகரிக்க பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். உச்சநீதிமன்றம் உள்ளிட்ட பல நீதிமன்றங்களில்…

மீண்டும் தாக்குதல் நடக்காது என உறுதி அளித்தால் பாகிஸ்தான் வான்வழி திறக்கப்படலாம்

இஸ்லாமாபாத் இனி வான் வழி தாக்குதல் நடத்த மாட்டோம் என இந்தியா உறுதி அளித்தால் மட்டுமே பாகிஸ்தான் வான்வழி திறக்கப்படும் என பாக் அரசு அறிவித்துள்ளது. கடந்த…

ராவணா-1: இலங்கையின் முதல் செயற்கைகோள்!

கொழும்பு: இலங்கையின் முதல் செயற்கைக் கோளுக்கு வைக்கப்பட்டுள்ள ராவணா என்னும் பெயர் இந்து மத இதிகாச வில்லன் பெயர் வைக்கப்பட்டது குறித்த ஒரு ஆய்வு இதோ. கடந்த…