Author: Mullai Ravi

சென்னையின் பல பகுதிகளில் கன மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி

சென்னை இன்று மாலை சென்னை நகரின் பல பகுதிகளில் கனமழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தின் பல பகுதிகளில் கோடை மழை பெய்த போதும் சென்னை…

15 ஆம் நிதி ஆணையத்தில் தென் இந்தியரே இல்லை : கர்நாடக அமைச்சர் கவலை

பெங்களூரு மத்திய அரசின் 15 ஆம் நிதி ஆணையத்தில் ஒரு தென் இந்தியர் கூட இடம் பெறவிலை என கர்நாடக அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தெரிவித்துள்ளார்.…

பி எஸ் என் எல் : முதலீட்டு செலவு, டெண்டர்களை நிறுத்தி வைக்க அரசு உத்தரவு

டில்லி பி எஸ் என் எல் தனது முதலீட்டு செலவு மற்றும் டெண்டர்களை நிறுத்தி வைக்க மத்திய அரசின் தொலை தொடர்புத் துறை உத்தரவிட்டுள்ளது. அரசு தொலை…

கிரிக்கெட் பேட்டால் அரசு அதிகாரிகளை அடித்து விரட்டிய பாஜக எம் எல் ஏ

இந்தூர் மத்திய பிரதேச மூத்த பாஜக தலைவர் மகனும் சட்டப்பேரவை உறுப்பினருமான ஆகாஷ் அரசு அதிகாரிகளை கிரிக்கெட் பேட்டால் அடித்து விரட்டி உள்ளார். மத்திய பிரதேச மாநில…

மோசடி மன்னன் குடும்ப திருமணம் : குப்பையை அள்ள ரூ. 8 லட்சம் கட்டனம்

அவுலி, உத்தரகாண்ட் உத்தரகாண்ட் மாநிலம் அவுலியில் நடந்த மோசடி மன்னன் குப்தாவின் குடும்ப திருமணத்தின் 275 குவிண்டால் குப்பையை அள்ள அரசு ரூ.8 லட்சம் கட்டணம் விதித்துள்ளது.…

உலகக் கோப்பை : பாகிஸ்தான் அணியின் 1992 உடன் ஒத்துப் போகும் 2019 முடிவுகள்

லண்டன் உலகக் கோப்பை 2019 கிரிக்கெட் போட்டிகளில் பாகிஸ்தான் விளையாடிய போட்டியின் முடிவுகள் கடந்த 1992 போட்டியுடன் ஒத்துப் போகின்றன. நடைபெற்று வரும் உலகக் கோப்பை போட்டிகளில்…

ஜார்க்கண்ட் தாக்குதல் மனிதத்தன்மைக்கு கிடைத்த அடி : ராகுல் காந்தி

டில்லி ஜெய்ஸ்ரீராம் என சொல்லாத இஸ்லாமிய இளைஞர் ஜார்க்கண்டில் தாக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் 22…

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மோசடி : அபராதம் செலுத்த உள்ள மருத்துவமனைகள்

காசிப்பூர் உத்தரகாண்ட் மாநிலத்தில் பல மருத்துவமனைகளில் ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் கோடிக்கணக்கான ரூபாய் மோசடி நடந்துள்ளன. மத்திய பாஜக அரசால் அறிமுகம் செய்யப்பட்ட மருத்துவக்…

யானைக் குட்டிகளை கடத்தியதாக இலங்கை வன அதிகாரி உள்ளிட்டோர் மீது வழக்கு

கொழும்பு யானைக் குட்டிகளை கடத்தி விற்பனை செய்ததாக வன அதிகாரி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இலங்கை காடுகளில் சுமார் 7500 யானைகள் வசித்து…

திருப்பதி தேவஸ்தானத்தில் முழுமையாக மாற்றம் செய்யும் புதிய ஆந்திர அரசு

திருப்பதி புதியதாக பதவி ஏற்றுள்ள ஆந்திர அரசு திருப்பதி தேவஸ்தானத்தில் முழுமையாக மாற்றம் செய்ய உள்ளது. இந்தியாவில் புகழ்பெற்ற திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ஆந்திர பிரதேசத்தில் அமைந்துள்ளது.…