Author: Mullai Ravi

டில்லி – லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் : முதல் தனியார் மயமாகும் ரெயில்

டில்லி டில்லியில் இருந்து லக்னோ செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரு ரெயில்கள் தனியார் வசம் அளிக்கப்பட உள்ளன. ரெயில்களின் சேவையை மேம்படுத்த சோதனை முறையில் 100…

ராஜஸ்தான் எம் எல் ஏ க்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் சட்டப்பேரவை உறுப்பினர்கள் தங்கள் தலைமை மூலம் மக்களிடையே வலுவான நம்பிக்கையை வரவழைக்க வேண்டும் என மன்மோகன் சிங் கூறி உள்ளார். மன்மோகன் சிங் அடிப்படையில்…

மாநிலங்களவையில் ஆதார் விருப்ப அடையாள மசோதா தாக்கல்

டில்லி மக்களவையில் சென்ற வாரம் நிறைவேறிய ஆதார் விருப்ப அடையாள மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. ஆதார் அட்டையுடன் பான் அட்டை, எரிவாயு இணைப்பு, சிம் கார்டு…

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் வெளிநாடு செல்ல ரூ.18000 கோடி பிணை : உயர்நீதிமன்றம்

டில்லி டில்லி உயரநீதிமன்றம் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் ரூ.18000 கோடி பிணை அளித்தால் வெளிநாடு செல்லலாம் என உத்தரவிட்டுள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடும்…

தெலுங்கானா சட்டப்பேரவை கட்டிட எதிர்ப்பு : கை கோர்க்கும் பாஜக – காங்கிரஸ்

ஐதராபாத் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ரெட்டி புதிய சட்டப்பேரவை கட்டிடம் அமைக்க உள்ளதற்கு காங்கிரஸ் பாஜக இணைந்து எதிர்க்கின்றன. தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள எர்ரும்…

மாநிலங்களவை தேர்தல் : வைகோ வேட்பு மனு ஏற்பு

சென்னை மதிமுக பொது செயலாளர் வைகோ வின் மாநிலங்களவை தேர்தல் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளபப்ட்டது. தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான தேர்தல் தேதி வரும்…

வடிவமைப்பு மாறுதலால் ரெயில் 18 உற்பத்தி முழுமையாக நிறுத்தப்பட்டது.

சென்னை சென்னை ஐ சி எஃப் மூலம் உருவாக்கப்பட்டு வரும் ரெயில்18 வடிவமைப்பு மாற்றப்பட்டதால் காரணமாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் அதிக வேக ரெயிலான ரெயில்18 சென்னை…

சரவண பவன் உரிமையாளர் உடனடியாக சரண் அடைய வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

டில்லி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள சரவண பவன் உரிமையாளர் உடனடியாக சரண் அடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சரவணபவன் உரிமையாளர் ராஜகோபால் தனது…

பங்குகளை விற்பதை தடுக்க ஏர் இந்தியா தலைவரை யூனியன் சந்திக்க உள்ளது.

டில்லி ஏர் இந்தியா நிறுவனம் தனது பங்குகளை விற்கக் கூடாது என வலியுறுத்தி நிறுவன தலைவரை தொழிற்சங்கங்கள் சந்திக்க உள்ளன. அரசு நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனத்துக்கு…

கார்ப்பரேட் வரி குறைப்பால் 4000 நிறுவனங்களுக்கு நன்மை

டில்லி இந்த வருட நிதிநிலை அறிக்கையில் கார்ப்பரேட் வரி விகிதத்தை 25% ஆக குறைத்த்தால் சுமார் 4000 நிறுவனங்கள் நன்மை அடையும் என கூறப்படுகிறது. கடந்த 2015-16…