இன்று ராஜினாமா கடிதம் குறித்து முடிவு எடுக்க இயலாது : கர்நாடக சபாநாயகர் அறிவிப்பு
பெங்களூரு உச்சநீதிமன்றம் தெரிவித்தபடி இன்று கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ராஜினாமா குறித்து முடிவு எடுக்க இயலாது என சபாநாயகர் ரமேஷ் குமார் அறிவித்துள்ளார். கர்நாடக சட்டப்பேரவையில் இருந்து…