Author: Mullai Ravi

விம்பிள்டன் போட்டி : வதந்திகளை பொய்யாக்கிய இங்கிலாந்து இளவரசிகள்

லண்டன் இங்கிலாந்து அரச குடும்ப இளவரசிகள் மேகன் மார்கில் மற்றும் கேட் மிடில்டன் இருவரும் விம்பிள்டன் போட்டியை காண ஒன்றாக வந்தனர். இங்கிலாந்து நாட்டு இளவரசர் ஹாரியின்…

ராகுல் காந்தியிடம் கடந்த மாதம் ராஜினாமா கடிதம் அளித்து விட்டேன் : நவ்ஜோத் சிங் சித்து

சண்டிகர் தாம் ஏற்கனவே தனது ராஜினாமா கடிதத்தை ராகுல் காந்தியிடம் அளித்து விட்டதாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட்…

பாஜகவுடன் கூட்டணியில் இணைந்ததற்கு வருந்துகிறோம் : கோவா முன்னேற்றக் கட்சி

பனாஜி பாஜகவுடன் கூட்டணியில் இணைந்தமைக்கு வருந்துவதாக கோவா முன்னேற்ற கட்சி தலைவர் விஜய் சர்தேசாய் கூறி உள்ளார். கடந்த 2017 கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு…

கர்நாடகா, கோவாவின் வழியில் பாஜகவின் இணையும் 107 மேற்கு வங்க எம் எல் ஏ க்கள்

டில்லி கர்நாடகா மற்றும் கோவா மாநிலங்களை தொடர்ந்து மேற்கு வங்க சட்டப்பேரவை உறுப்பினர்கள் 107 பேர் பாஜகவில் இணைய உள்ளதாக பாஜக தலைவர் முகுல் ராய் தெரிவித்துள்ளார்.…

சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் கவலைக்கிடம் : மருத்துவமனையில் அனுமதி

சென்னை சிறை தண்டனை பெற்றுள்ள சரவணபவன் நிறுவனர் ராஜகோபால் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. தமிழகத்தின் புகழ்பெற்ற உணவு விடுதியான சரவணபவன் நிறுவனர் ராஜகோபால். இவர்…

ஜனாதிபதி பார்வையிட உள்ள சந்திராயன் 2 விண்கலம் ஏவலுக்கான கவுண்ட் டவுன் தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டா சந்திராயன் 2 விண்கலம் நாளை காலை 2.51 மணிக்கு ஏவப்பட உள்ளதால் அதற்கான கவுண்ட் டவுன் இன்று காலை 6.15 மணிக்கு தொடங்கியது. அமெரிக்கா, சீனா,…

நேற்று அத்திவரதரை 2.5 லட்சம் பக்தர்கள் தரிசித்துள்ளனர்.

காஞ்சிபுரம் நேற்று அத்திவரதரை தரிசிக்க சுமார் 2.5 லட்சம் பேருக்கு மேல் வந்ததால் பக்தர்கள் நள்ளிரவு வரை தரிசனம் நடந்தது. காஞ்சிபுரத்தில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை…

ஆன்லைன் பண பரிவர்த்தனை கட்டணம் ரத்து : ஸ்டேட் வங்கி அறிவிப்பு

டில்லி பாரத ஸ்டேட் வங்கி தனது ஆன்லைன் வங்கிக் பண வர்த்தனை கட்டணங்களை ரத்து செய்துள்ளது. நாட்டின் பெரிய பொதுத் துறை வக்கிகளில் பாரத ஸ்டேட் வங்கியும்…

அசோக் லேலண்ட் மற்றும் டாடா நிறுவன தொழிற்சாலைகள் தற்காலிக மூடல்

டில்லி வாகன விற்பனை வீழ்ச்சி காரணமாக அசோக் லேலண்ட் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன தொழிற்சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நாடெங்கும் வாகன விற்பனை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.…

வாகனம் மற்றும் ஓட்டுனர் உரிம விவரங்களை அரசே விற்பனை செய்யும் அவலம்

டில்லி மக்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும் வாகனம் குறித்த விவரங்களை தனியார் நிறுவனங்களுக்கு அரசு ரூ. 65 கோடிக்கு விற்பனை செய்துள்ளது. மக்களின் ஓட்டுனர் உரிமம் மற்றும்…