டில்லி : பொய்யான பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.50,000 அபராதம்
டில்லி தனது உயர் அதிகாரி மீது பொய்யான பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு டில்லி உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. பணியாளர் காப்பிட்டு கழகத்தில் பணி புரிந்து…
டில்லி தனது உயர் அதிகாரி மீது பொய்யான பாலியல் புகார் அளித்த பெண்ணுக்கு டில்லி உயர்நீதிமன்றம் ரூ.50,000 அபராதம் விதித்துள்ளது. பணியாளர் காப்பிட்டு கழகத்தில் பணி புரிந்து…
பரேலி உத்திரப் பிரதேச சட்டப்பேரவை பாஜக உறுப்பினர் மகளின் காதல் திருமணம் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் நாளை பதிவு செய்யப்பட உள்ளது. உத்திரப் பிரதேசம் பரேலி மாவட்டத்தை சேர்ந்த…
சென்னை அனைத்து சான்றிதழ்களையும் பாதுகாப்பாக வைக்க தமிழக அரசு மின்னணு பெட்டகத்தை அறிமுகம் செய்துள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். பிறப்பு சான்றிதழில் தொடங்கி மரணச் சான்றிதழ்…
உஜ்ஜையினி மத்திய பிரதேச பாஜக மூத்த தலைவர் பிரதீப் ஜோஷி தனது கட்சியின் 25 வயது ஆண் தொண்டருக்கு தகாத குறும் செய்திகள் அனுப்பியதாக காங்கிரஸ் குற்றம்…
குரேஸ், காஷ்மீர் காஷ்மீர் ஆற்றில் அடித்து வரப்பட்ட பாகிஸ்தான் சிறுவனின் உடலை இந்திய ராணுவத்தினர் பாகிஸ்தான் அதிகாரிகளிடம் அளித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் உள்ள மினிமார்க் என்னும் சிற்றூரில்…
அகமதாபாத் குஜராத் மாநில பாஜகவின் டான் என கூறப்படும் தினு சோலங்கியின் வளர்ச்சியை குறித்த ஒரு சிறு தொகுப்பு கடந்த 2010 ஆம் ஆண்டு ஜூலை மாதம்…
டில்லி தொழிலாளர் நலச் சட்டங்களான 13 சட்டங்களையும் ஒரே விதியின் கீழ் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது 13 தொழிலாளர் நலச் சட்டங்கள்…
மும்பை மும்பை தாராவியில் தன்னையும் தன் மகளையும் கடித்த பாம்பை மருத்துவரிடம் ஒரு பெண் எடுத்துச் சென்றுள்ளார். மும்பை நகரில் உள்ள தாராவி பகுதியில் உள்ள ராஜிவ்…
டில்லி வாகன விற்பனை வீழ்ச்சி அடைந்து வருவதால் பலர் பணி வாய்ப்பை இழக்க நேரிடலாம் என கூறப்படுகிறது. கடந்த சில வருடங்களாக வாகன விற்பனை பெரிதும் குறைந்து…
டில்லி இந்திய ரெயில்வே வரும் அக்டோபர் மாதம் முதல் டீசல் ஜெனரேட்டர் பெட்டி பயன்பாட்டை நிறுத்த உள்ளதால் 4 லட்சம் கூடுதல் படுக்கை வசதிகள் கிடைக்க உள்ளது.…