Author: Mullai Ravi

குல்பூஷன் ஜாதவ் மரண தண்டனைக்கு தடை : சர்வதேச நீதிமன்றம் தீர்ப்பு

டில்லி இந்திய முன்னாள் கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாத்வுக்கு பாகிஸ்தான் ராணுவம் விதித்த மரண தண்டனையை சர்வதேச நீதிமன்றம் தடை செய்துள்ளது ` .கடந்த 2017 ஆம்…

காஷ்மீர் மாநிலம் ஜம்மு நகரில் பிச்சை எடுக்கத் தடை

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஜம்மு நகரில் பிச்சை எடுக்கத் தடை விதிக்கப்பட உள்ளது. காஷ்மீர் மாநிலத்துக்கு இரு தலைநகரங்கள் உண்டு. அவை ஜம்மு மற்றும் ஸ்ரீநகர்…

அசாம் வெள்ள நிவாரணம் :  ஊதியத்தில் பாதியை அளித்த தடகள வீராங்கனை

கௌகாத்தி, அசாம் மாநிலத்தைச் சேர்ந்த தடகள வீராங்கனை ஹிமா தாஸ் தனது ஊதியத்தில் பாதியை அசாம் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கி உள்ளார். அசாம் மாநிலத்தைச் சேர்ந்த…

சிக்கனும் முட்டையும் ஆயுர்வேத சைவம் : சிவசேனா உறுப்பினர் கண்டுபிடிப்பு

டில்லி சிவசேனாவை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் ரவுத் கோழியும் முட்டையும் சைவ ஆயுர்வேதம் என தெரிவித்துள்ளார். உயிர்களைக் கொன்று தின்பது எல்லாமே அசைவ உணவு என்பதே…

அத்தி வரதர் : சுற்றுலாவையும் காஞ்சிப் பட்டையும் முன்னேற்ற தவறிய அரசு

காஞ்சிபுரம் தற்போது நடந்து வரும் அத்தி வரதர் விழாவை ஒட்டி காஞ்சி நகர சுற்றுலா மற்றும் பட்டுப் புடவைகள் விற்பனையை முன்னேற்ற அரசு தவறி விட்டதாக மக்கள்…

பெண் கதாபாத்திரமாகும் ஜேம்ஸ் பாண்ட் 007

நியூயார்க் உலகப் புகழ்பெற்ற துப்பறியும் கதாபாத்திரமான ஜேம்ஸ் பாண்ட் 007 இனி பெண் கதாபாத்திரமாக மாற உள்ளது. பல துப்பறியும் கற்பனை கதாபாத்திரங்கள் மக்கள் மனதை மிகவும்…

அத்தி வரதர் தரிசனம் : அரசு என்ன செய்கிறது? – மக்கள் கேள்வி

காஞ்சிபுரம் காஞ்சியில் அத்தி வரதர் தரிசனத்தை ஒட்டி அரசு சரியான ஏற்பாடுகளைச் செய்யவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை காஞ்சியில் நடக்கும் அத்தி…

சர்வதேச பவுதிக போட்டி : இந்தியாவுக்கு 2 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்கள்

டெல் அவிவ், இஸ்ரேல் இஸ்ரேலில் நடந்த சர்வதேச பவுதிக போட்டியில் இந்திய மாணவர்கள் இரு தங்க பதக்கமும் ஒரு வெள்ளி பதக்கமும் வென்றுள்ளனர் சர்வ தேச பவுதிக…

மதரசாவில் அமைக்கப்பட உள்ள கோவிலும் மசூதியும்

அலிகார் அலிகாரில் உள்ள சாச்சா நேரு மதரசாவின் உள்ளே கோவில் மற்றும் மசூதி ஆகிய இரண்டும் அமைக்கப்பட உள்ளன. அலிகார் நகரில் உள்ள சாச்சா நேரு மதரஸா…

கர்நாடகா அதிருப்தி எம் எல் ஏ க்கள் வழக்கு : நாளை தீர்ப்பு

டில்லி கர்நாடகா மாநில சட்டப்பேரவை அதிருப்தி உறுப்பினர்கள் வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத கட்சியினர் கூட்டணி…