Author: Mullai Ravi

எனது கணவர் ஒரு போதை அடிமை : ஐஸ்வர்யா ராய் அதிர்ச்சி புகார்

பாட்னா லாலு பிரசாத் மகன் தேஜ் பிரதாப் யாதவ் குறித்து அவர் மனைவி ஐஸ்வர்யா ராய் பல அதிர்ச்சி புகார்களைத் தெரிவித்துள்ளார். பீகார் மாநில முன்னாள் முதல்வர்…

காஷ்மீர் விவகாரம் : தமிழகத்தில் உள்ள காஷ்மீரிகள் மனநிலை

சென்னை தற்போது தமிழகத்தில் வசித்து வரும் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மாநில நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர். மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும்…

இம்மாத இறுதியில் டிஷ் டிவியுடன் இணையும் ஏர்டெல் டிஜிடல் டிவி

மும்பை டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிஜிடல் டிவி ஆகிய இரு நிறுவனங்களும் இந்த மாத இறுதியில் இணைய உள்ளன. டிஷ் டிவி மற்றும் ஏர்டெல் டிஜிட்டல்…

சிருங்கேரியில் வெள்ளம் : சங்கர மடம் மூழ்கியது.

சிருங்கேரி கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கன மழையால் சிருங்கேரியில் அமைந்துள்ள சங்கர மடம் மூழ்கி உள்ளது. கேரள மாநிலம் காலடியில் பிறந்தவர் ஆதி சங்கராச்சாரியார். இவர்…

இறப்பதற்கு முன்பு வழக்கறிஞர் கட்டணத்தை அளிப்பதாக கூறிய சுஷ்மா ஸ்வராஜ்

டில்லி இறப்பதற்கு முன்பு வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே க்கு அளிக்க வேண்டிய வழக்கறிஞர் கட்டணம் ரூ1 ஐ அளிக்க உள்ளதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார். பாகிஸ்தான் அரசு…

நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் கோரும் கில்ஜித் பல்திஸ்தான் ஆர்வலர்

ஸ்ரீநகர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் மாநில கில்ஜித் பல்திஸ்தான் பகுதி ஆர்வலர் இந்திய நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் கோரி உள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே உள்ள முக்கிய…

லடாக் யூனியன் பிரதேசம் ஆனது – ஆனால் கூர்க்காலாந்து போராடுகிறது : மக்கள் அதிருப்தி

டார்ஜிலிங் மத்திய அரசு நேற்று லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது கூர்க்காலாந்து பிரச்சினையை தூண்டிஉள்ளது. நேற்று விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலம் இரு…

பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு  ஜூலை மாத ஊதியம் வழங்கப்பட்டது

டில்லி அரசு தொலைத் தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல், தனது நிறுவன ஊழியர்களுக்கு ஜூலை மாத ஊதியத்தை நேற்று (05-08-2019) வழங்கி உள்ளது. அரசு…

யோகாவுடன் தொடங்கிய பொறியியல் கல்லூரி முதலாம் ஆண்டு வகுப்புகள்

சென்னை தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரி முதலாமாண்டு வகுப்புக்கள் யோகா உள்ளிட்ட அருங்கலைகளுடன் தொடங்கியது. தமிழகத்தில் சுமார் 460 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றின் முதல்…

இந்தியா மக்களால் உருவானது, நிலப்பரப்பால் இல்லை : ராகுல்காந்தி

டில்லி விதி எண் 370 நீக்கப்பட்டது குறித்து ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நேற்று மத்திய அரசு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து அளிக்கும் விதி எண் 370…