Author: Mullai Ravi

புல்லிபாய் விவகாரத்தில் கைதான நீரஜ் பிஷ்னோய் வி ஐ டி யில் இருந்து நீக்கம்

போபால் புல்லிபாய் விவகாரத்தில் முக்கிய புள்ளியாகச் செயல்பட்டு கைதான நீரஜ் பிஷ்னோய் வி ஐ டி யில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். புல்லிபாய் என்னும் செயலி மூலம் பல…

திருப்பதி மலைப்பாதை வரும் 10 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருகிறது

திருப்பதி திருப்பதி மலைப்பாதை பழுது பார்க்கப்பட்டும் வரும் 10 ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வருவதாக தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி கனமழை…

தமிழகத்தில் இதுவரை 5.81 கோடி கொரோனா பரிசோதனைகள்

சென்னை இதுவரை தமிழகத்தில் 5,81,03,351 கொரோனா பரிசோதனைகள் நடந்துள்ளன. நாடெங்கும் கொரோனா பாதிப்பு திடீரென அதிகரித்து வருகிறது. இது மூன்றாம் அலை கொரோனா பரவலாக இருக்கலாம் என…

தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் – 06.01.2022

சென்னை தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஒமிக்ரான் பாதிப்பு விவரம் வெளியாகி உள்ளது. தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனாவான ஒமிக்ரான் பாதிப்பு தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில்…

தமிழகத்தில் இன்று 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு – கிடு கிடு உயர்வு

சென்னை தமிழகத்தில் இன்று 6,983 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 27,67,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் இன்று தமிழகத்தில் 1,28,611 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை…

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் தொற்று உலகின் பல நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும் ஒமிக்ரான்…

பஞ்சாபில் பிரதமர் மோடி தாக்கப்பட்டாரா? : சத்தீஸ்கர் முதல்வர் சரமாரி கேள்வி

ராய்ப்பூர் நேற்று பஞ்சாபில் பிரதமர் மோடியின் வருகையின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து சத்தீஸ்கர் முதல்வர் பிரதமருக்குக் கேள்விக் கணைகள் தொடுத்துள்ளார். நேற்று பஞ்சாப் சென்ற பிரதமர்…

ராஜேந்திர பாலாஜியுடன் கைதான 4 பேர் ஜாமீனில் விடுதலை

விருதுநகர் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியுடன் கைது செய்யப்பட்ட 4 பேர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வேலை வாங்கித் தருவதாக ரூ. 3 கோடி மோசடி…

தமிழகத்தில் ஆண்களை விடப் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகம் – விவரம் இதோ

சென்னை தமிழகத்தில் நேற்று வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடந்து…

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆனது

சாத்தூர் நேற்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நடந்த பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம்…