Author: Mullai Ravi

பீகாரில் கனமழை காரணமாக பாட்னாவில் வெள்ளம் – 18 பேர் மரணம்

பாட்னா: மூன்று நாட்களா பீகார் மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் 18 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்திய வானிலை ஆய்வு மையம்…

தேசிய குடியுரிமைப் பட்டியல் : கவலையில் வங்க தேச பிரதமர் – தேறுதல் சொன்ன மோடி

டில்லி தேசிய குடியுரிமைப் பட்டியல் குறித்து கவலை தெரிவித்த வங்க தேச பிரதமர் ஷேக் ஹசினாவுக்கு இந்தியப் பிரதமர் மோடி தேறுதல் கூறி உள்ளதாக வங்க தேச…

காஷ்மீரை இந்தியா படையெடுத்து ஆக்கிரமித்து உள்ளது : ஐநா வில் மலேசியப் பிரதமர்

நியுயார்க் இந்தியா காஷ்மீரை படையெடுத்து ஆக்கிரமித்து உள்ளதாக ஐநாசபை கூட்டத்தில் மலேசியப் பிரதமர் மகாதிர் முகமது கூறி உள்ளார். கடந்த மாதம் 5 ஆம் தேதி அன்று…

வருமான வரி விதிகளில் அமலுக்கு வந்துள்ள 5 முக்கிய மாறுதல்கள்

டில்லி இந்த மாதம் முதல் வருமான வரி விதிகளில் 5 முக்கிய மாறுதல்கள் இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளன. இந்த வருடத்துக்கான நிதி நிலை அறிக்கையில்…

கண்காணிப்புக் கருவிகள் கொள்முதலில் ரூ.350 கோடி ஊழல் செய்த தமிழக அரசு

சென்னை தமிழகக் காவல்துறைக்காக சிசிடிவி உள்ளிட்ட கருவிகள் வாங்கியதில் ரூ.350 கோடி ஊழல் நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. தமிழகக் காவல்துறைக்கு ஒதுக்கப்படும் நிதியில் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுவதாகத்…

வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை

டில்லி மத்திய அரசு அனைத்து வகையான வெங்காயங்களின் ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. நாட்டில் அதிக அளவில் வெங்காயம் சாகுபடி செய்யப்படும் மாநிலங்கள் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, குஜராத்,…

அக்டோபர் 15க்குள் சாலை பள்ளங்கள் மூடப்படும் : சென்னை மாநகராட்சி

சென்னை சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 15 பகுதிகளில் உள்ள சாலைகளில் உள்ள பள்ளங்கள் அக்டோபர் 15க்குள் பழுது பார்க்கப்பட உள்ளது. சென்னை நகரில் பல சாலைகள் செப்பனிடப்படாததால் மேடு…

கிரானைட் தொழிலகங்கள் மூன்று நாள் மூடல் போராட்டம்

கரீம்நகர் தங்களை அரசியல்வாதிகள் வரி ஏய்ப்பு செய்யும் மாஃபியாக்கள் என விமர்சித்ததால் கிரானைட் தொழிலதிபர்கள் மூன்று நாள் தொழிலகங்களை மூடி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்திய கிரானைட்…

தமிழ் மொழி குறித்து ப சிதம்பரம் டிவீட்

டில்லி காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் தனது டிவிட்டரில் தமிழ் மொழியைப் புகழ்ந்து பதிந்துள்ளார். இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒரு நிகழ்வில் இந்தி மொழியை…

ஸ்ரீநகரில் 24 மணி நேரத்தில் 23 இடங்களில் போராட்டம்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில தலைநகர் ஸ்ரீநகரில் கடந்த 24 மணி நேரத்தில் 23 இடங்களில் போராட்டங்கள் நடந்துள்ளன. கடந்த மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசு…