Author: Mullai Ravi

ஊழலைச் சலவை செய்யும் இயந்திரம் : அஜய் சவுதாலா விடுதலை குறித்து பிரியங்கா காந்தி

டில்லி ஜேஜேபி கட்சியின் ஆதரவு பாஜகவுக்கு கிடைத்ததும் அஜய் சவுதாலா பரோலில் விடுதலை செய்யப்பட்டதைக் காங்கிரஸ் செயலர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். அரியானா மாநில முன்னாள் முதல்வர்…

அரியானா : பாஜக கூட்டணியை எதிர்த்து ஜேஜேபி கட்சியில் இருந்து தேஜ் பகதூர் விலகல்

சண்டிகர் பாஜகவுடன் ஜேஜேபி கட்சி கூட்டணி அமைத்ததை எதிர்த்து அக்கட்சி வேட்பாளர் முன்னாள் ராணுவ வீரர் தேஜ் பகதூர் யாதவ் கட்சியில் இருந்து விலகி உள்ளார். கடந்த…

தங்கத்தை விற்கவில்லை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

டில்லி தன்னிடம் உள்ள தங்கத்தை ரிசர்வ் வங்கி விற்பனை செய்ய உள்ளதாக வெளியான தகவலை ரிசர்வ் வங்கி நிர்வாகம் மறுத்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ரிசர்வ்…

பெல்ஜியம் நாட்டில் முதல் முதலாக பெண் பிரதமர் நியமனம்

புருசெல்ஸ் பெல்ஜியம் நாட்டின் முதல் தற்காலிகப் பெண் பிரதமராக சோபி வில்லியம்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பெல்ஜியம் நாட்டில் அரசியல் நிலைமை மோசமாக உள்ளது. ஏற்கனவே கடந்த 2010-11…

காஷ்மீர் : யூனியன் பிரதேசத்தில் பணியாற்றத் தயங்கும் அதிகாரிகள்

காஷ்மீர் காஷ்மீர் மாநில யூனியன் பிரதேசங்களில் பணி புரிய அதிகாரிகள் தயக்கம் காட்டி வருகின்றனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று காஷ்மீர் மாநிலத்துக்கு…

வேரோடு சாய்ந்த 150 ஆண்டு ஆலமரம் : புதுப்பிக்க விரும்பும் புதுப்பட்டினம் கிராம மக்கள்

கல்பாக்கம் சென்னையை அடுத்த கல்பாக்கம் அருகே உள்ள புதுப்பட்டினம் கிராமத்தில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் 150 ஆண்டு ஆலமரம் வேரோடு சாய்ந்தது. சென்னையை அடுத்துள்ள கல்பாக்கம் அருகே…

மகாராஷ்டிரா அரசை நடத்தும் ரிமோட் கண்டிரோல் எங்களிடம் உள்ளது :  சிவசேனா

மும்பை முந்தைய தேர்தலை விடக் குறைவான தொகுதிகளில் வெற்றி எற்ற போதிலும் அரசை இயக்கும் ரிமோட் கண்டிரோல் தங்களிடம் உள்ளதாக சிவசேனா கட்சி தெரிவித்துள்ளது. கடந்த 21-ந்…

தனது மகனை பாஜகவுடன் சேரச் சொன்ன சிறை சென்ற தலைவர் அஜய் சவுதாலா

சண்டிகர் அரியானா துணை முதல்வராகப் பதவி ஏற்கும் துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா செய்தியாளர்களிடம் உரையாடி உள்ளார். முன்னாள் அரியானா முதல்வரான ஓம் பிரகாஷ் சவுதாலா,…

ஆழ்துளைக் குழாய்க் கிணற்றில் விழுந்த சுர்ஜித் மீட்புக்குப் பிரார்த்திக்கும் ராகுல் காந்தி

டில்லி ஆழ்துளைக் குழாய்க் கிணற்றில் விழுந்துள்ள சிறுவன் சுர்ஜித் மீட்பு குறித்துப் பிரார்த்திப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார், நேற்று முன் தினம் திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே…

பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மசூதி இடிப்பு : மக்கள் போராட்டம்

பகவல்பூர், பாகிஸ்தான் இந்தியாவில் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பில்லை என பாகிஸ்தான் பிரதமர் கூறி வரும் வேளையில் பாகிஸ்தானில் சிறுபான்மையினரின் மசூதி இடிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்களில்…