ஐ எஸ் தீவிரவாத அமைப்புத் தலைவர் அல் பாக்தாதி கொல்லப்பட்டாரா?
இட்லிப், சிரியா சிரியா நாட்டில் நடந்த அமெரிக்கத் தாக்குதலில் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிரியாவில் அமெரிக்கப்படைகள் ஐஎஸ்…
இட்லிப், சிரியா சிரியா நாட்டில் நடந்த அமெரிக்கத் தாக்குதலில் ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. சிரியாவில் அமெரிக்கப்படைகள் ஐஎஸ்…
ரதோதேரோ, பாகிஸ்தான் பாகிஸ்தானில் ள்ள ரதோதேரோ என்னும் சிறு நகரில் சுமார் 900க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு எச் ஐ வி தொற்று உள்ளது கண்டறியப்பட்டதால் மக்கள் பீதியில்…
டில்லி மோடியின் அரசு விவசாயிகளுக்கு அநீதி இழைத்து வருவதாகக் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்தே விவசாயிகளின்…
சேலம் சேலம் மாநகரில் உள்ள போஸ் மைதான நுழைவு வாயில் அகற்றப்பட்டது குறித்து நெட்டிசன் ஈசன் எழில் விழியன் (ESAN D EZHIL VIZHIYAN) அவர்கள் முகநூல்…
சென்னை திமுகவின் அதிகார பூர்வ நாளேடான முரசொலி கட்டிடம் பஞ்சமி நிலத்தில் கட்டப்பட்டிருந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது உறுதி என தமிழ்க முதல்வர் பழனிச்சாமி கூறி உள்ளார்.…
டில்லி இந்திய ரெயில்வே கூட்ட நெரிசலை தவிர்க்க கிறிஸ்துமஸ் வரை 2500 கூடுதல் ரெயில் சேவைகளை அளிக்க உள்ளது. நடந்து முடிந்த தசரா கொண்டாட்டங்களுக்குப் பிறகு தொடர்ந்து…
டில்லி அரியானா மாநிலத்தில் அரசு அமைக்க லோகித் கட்சி உறுப்பினர் கோபால் கந்தாவின் ஆதரவை ஏற்றுக் கொள்ள வேண்டாம் என முன்னாள் மத்திய அமைச்சர் உமாபாரதி கேட்டுக்…
டில்லி நாடாளுமன்ற கட்டிட சீரமைப்பு பணிகள் செய்ய குஜராத்தை சேர்ந்த ஒரு நிறுவனம் மத்திய பொதுப்பணித்துறையால் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பூரி அறிவித்துள்ளார். டில்லியில் உள்ள…
திருவனந்தபுரம் புதிய மோட்டார் வாகனச் சட்ட அபராதங்களை கேரள அரசு குறைத்துள்ளது. மத்திய அரசு புதிய மோட்டார் வாகன திருத்த சட்ட மசோதாவை சமீபத்தில் நிறைவேற்றியது. இந்த…
வெலிங்டன் நியுசிலாந்து நாட்டில் 5.9 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. நியுசிலாந்து அமைந்துள்ள பகுதி பசிபிக் பெருங்கடலின் நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் உள்ள…