Author: Mullai Ravi

தீவிரவாதிகள் ஊடுருவலை தவிர்க்க காஷ்மீர் எல்லையில் மேலும் 105 கண்காணிப்பு மையம்

ஸ்ரீநகர் காஷ்மீர் மாநில எல்லையில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க மேலும் 105 கண்காணிப்பு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. கடந்த சில மாதங்களாக காஷ்மீர் எல்லையில் இந்தியா பாகிஸ்தான்…

மகாராஷ்டிராவில் பிரகாஷ் அம்பேத்கர் கட்சியால் பாஜக கூட்டணி வெற்றியா? : ஒரு அலசல்

மும்பை மகாராஷ்டிரா மாநில சட்டப்பேரவை தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட பிரகாஷ் அம்பேத்கரின் வன்சித் பகுஜன் ஆகாதி கட்சி (விபிஏ) பல இடங்களில் மூன்றாவதாக வந்துள்ளது. நடந்து முடிந்த…

இந்தியர்களுக்கு பிரேசில் வர விசா தேவை இல்லை : பிரேசில் அதிபர் அறிவிப்பு

பிரேசில் பிரேசில் நாட்டுக்கு வர இந்தியா மற்றும் சீன நாட்டினர்களுக்கு விசா தேவை இல்லை என அந்நாட்டு அதிபர் ஜெயிர் பொல்சனாரோ அறிவித்துள்ளார். தென் அமெரிக்க கண்டத்தில்…

தெர்மல் காமிரா மூலம் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிந்த பெண்

எடின்பர்க், ஸ்காட்லாந்து ஸ்காட்லாந்து எடின்பர்கை சேர்ந்த ஒரு பெண் தெர்மல் காமிரா என்னும் உஷ்ண மானி புகைப்பட கருவி மூலம் தனக்கு மார்பகப் புற்றுநோய் உள்ளதை கண்டறிந்துள்ளார்.…

அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் : மத்திய அரசு அறிவிப்பு

டில்லி மத்திய மனித வளத்துறை அமைச்சகம் அனைத்துப் பள்ளிகளிலும் காய்கறித் தோட்டங்கள் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. நாட்டில் வளரும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக உள்ளது.…

ரூ. 100க்கு மீன் வாங்கியவருக்கு ரூ.20000 கிடைத்தது எப்படித் தெரியுமா?

கொடத்தூர் ரூ.100க்கு மீன் வாங்கியவரின் பையில் மீன் விற்றவரின் பணம் ரூ.20000 விழுந்துள்ளதை அடுத்து அவர் அதை மீன் வியாபாரியிடம் திருப்பி அளித்துள்ளார். கேரள மாநிலம் கொடத்தூர்…

பத்தாயிரம் ரூபாய்க்குத் திருப்பதி பெருமாள் தரிசனம் : பக்தர்கள் அதிருப்தி

திருப்பதி திருப்பதி கோவிலில் ரூ.10000 செலுத்துவோருக்குச் சிறப்பு தரிசனம் என்னும் முறைக்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த ஜூலை மாதம் திருப்பதி தேவஸ்தான தலைவர் ஒய்வி சுப்பா…

2 ஜி மேல்முறையீடு வழக்கு டில்லி உயர்நீதிமன்றத்தில் தொடங்கியது

டில்லி முன்னாள் அமைச்சர் அ ராசா உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்ட 2 ஜி வழக்கில் சிபிஐ அளித்த மேல் முறையீட்டு மனு மீது நேற்று விசாரணை தொடங்கியது. சிபிஐ…

பாராளுமன்ற தாக்குதலில் விடுதலை செய்யப்பட்ட எஸ்.ஏ.ஆர்.கிலானி மரணம்

டில்லி கடந்த 2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் டில்லி பல்கலைக்கழக பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.கிலானி மாரடைப்பால் மரணம் அடைந்தார். டில்லியில்…

துருக்கி மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகள் நீக்கம் : அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன் துருக்கி மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை விலக்கிக் கொள்ள உள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். சிரியாவில் புரட்சிக்காரர்களை அடக்க அந்நாட்டுக்குச் சென்ற அமெரிக்க ராணுவம்…