Author: Mullai Ravi

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் !

கந்தர் சஷ்டி விரதம் ஸ்பெஷல் ! கந்தர் சஷ்டி விரதம் குறித்த சிறப்பு கட்டுரை வறுமையில் வாடிய முருகனடியார் ஒருவர் தினமும், அருணகிரிநாதரின் கந்தர் அனுபூதியை பாராயணம்…

குருனானக் 550 ஆம்  பிறந்த நாள் : ஏர் இந்தியா விமானத்தில்  புதுக் குறியீடு

டில்லி சீக்கியத் தலைவர் குருநானக் 550 ஆம் பிறந்த நாளையொட்டி ஏர் இந்தியா விமானத்தில் ஓம்கார் சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது. சீக்கிய மத நிறுவனரும் தலைவருமான குருநானக் 550…

பயனற்ற அனைத்து ஆழ்துளைக் குழாய்க் கிணறுகளையும் மூட வேண்டும் : ஆட்சியர் உத்தரவு

வேலூர் மணப்பாறை அருகே சிறுவன் சுர்ஜித் ஆழ்துளைக் குழாய் கிணற்றில் விழுந்ததை அடுத்து பயனற்ற அனைத்து ஆழ்த்ளைக் குழாய்க் கிணறுகளையும் மூட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி அருகில்…

பொருளாதார மந்த நிலை குறித்து இத்தனை மவுனம் ஏன்? : சிவசேனா கேள்வி

மும்பை பொருளாதார மந்த நிலை குறித்து பாஜக அரசு மவுனமாக உள்ளதாக சிவசேனா கட்சியின் நாளேடு சாம்னா குறிப்பிட்டுள்ளது. பிரபல இந்தித் திரைப்படமான ஷோலே என்னும் திரைப்படத்தில்…

காஷ்மீருக்கு ஐரோப்பிய பாராளுமன்றக் குழு நாளை வருகை

ஸ்ரீநகர் நாளை 28 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஐரோப்பிய பராளுமன்றக் குழு காஷ்மீருக்கு வருகிறது. இந்திய அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி அன்று…

ஐ எஸ் தலைவர் அல் பாக்தாதி உண்மையாகக் கொல்லப்பட்டாரா? : சந்தேகம் எழுப்பும் ரஷ்யா

மாஸ்கோ ஐ எஸ் இயக்க தலைவர் அபுபக்கர் அல் பாக்தாதி உண்மையாகவே கொல்லப்பட்டாரா என ரஷ்யா சந்தேகித்துள்ளது. சிரியாவில் அமெரிக்கப் படை தாக்குதலில் ஐ எஸ் இயக்க…

பண்டிகை காலத்தை முன்னிட்டு வாகன விற்பனை அதிகரிப்பு

மும்பை நவராத்திரி, தசரா, தீபாவளி உள்ளிட்ட பண்டிகைக் காலத்தை முன்னிட்டு வாகன விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக வாகன விற்பனை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருகிறது.…

மகாராஷ்டிர முதல்வர் பதவி கோரும் சிவசேனா : துணை முதல்வர் பதவி அளிக்கும் பாஜக

மும்பை சிவசேனா கட்சி முதல்வர் பதவி தேவை எனப் பிடிவாதம் பிடிக்கும் நிலையில் அக்கட்சிக்குத் துணை முதல்வர் பதவி அளிக்க பாஜக முன்வந்துள்ளது. நடந்து முடிந்த சட்டப்பேரவை…

கள்ள நோட்டு அச்சடித்த 5 குஜராத் இளைஞர்கள் கைது

சூரத் கள்ள நோட்டுக்கள் அச்சடித்து புழக்கத்தில் விட்ட குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை அன்று வடோதராவில் அபிஷே…

பெங்களூரில்  சட்ட  விரோதமாகக் குடியேறிய 60 வங்க தேசத்தவர் கைது

பெங்களூரு பெங்களூரு நகரில் சட்டவிரோதமாகக் குடியேறிய 60 வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பெங்களூரு நகரில் அதிக வேலை வாய்ப்பு காரணமாக நாடெங்கும் உள்ள பல மாநிலங்களில்…