Author: Mullai Ravi

கொரோனா : கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1.94 லட்சம் பேர் பாதிப்பு – 17.61 லட்சம் சோதனை

டில்லி இந்தியாவில் 17,61,900 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,94,720 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,94,720 பேர்…

மதுரை முன்னாள் காங்கிரஸ் எம் பி கொரோனாவால் மரணம்

மதுரை முன்னாள் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ ஜி எஸ் ராம்பாபு கொரோனாவால் மரணம் அடைந்தார். காங்கிரஸ் கட்சியை பின்புலமாகக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த ராம்பாபு கடந்த…

தடையை மீறி இரவு நேர ஊரடங்கில் இயக்கப்பட்ட 517 வாகனங்கள் பறிமுதல்

சென்னை இரவு நேர ஊரடங்கின் போது தடையை மீறி இயக்கப்பட்ட 517 வாகனங்களை சென்னை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். வரும் 31 ஆம் தேதி வரை கொரோனா…

சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கோரிய நடிகர் சித்தார்த்

சென்னை டென்னிஸ் வீராங்கனை சாய்னா நேவால் கருத்துக்கு ஆபாசமாகப் பின்னூட்டம் இட்டதற்கு நடிகர் சித்தார்த் மன்னிப்பு கோரி உள்ளார். கடந்த 5 ஆம் தேதி அன்று வளர்ச்சி…

கொரோனா : ஆக்சிஜன் அளவு 92க்கு குறைந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி

சென்னை கொரோனா நோயாளிகள் ஆக்சிஜன் அளவு 92க்கு குறைந்தால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவார்கள் என தமிழக அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா…

எரிமேலி : பேட்டை துள்ளலில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்

எரிமேலி சபரிமலைக்கு தரிசனத்துக்கு வரும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் எரிமேலியில் பேட்டை துள்ளலில் கலந்துக் கொண்டுள்ளனர். இன்னும் 2 தினங்களில் நடைபெற உள்ள சபரிமலை மகரவிளக்கு பூஜையை ஒட்டி…

நடைபெற உள்ள 5  சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக பின்னடைவு : கருத்துக் கணிப்பு முடிவு

டில்லி நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. விரைவில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ஆகிய 5…

திருப்பாவை –28 ஆம் பாடல்

திருப்பாவை –28 ஆம் பாடல் ஸ்ரீ ஆண்டாள் மார்கழி மாதம் 30 நாட்கள் நோன்பு இருந்து பெருமாளை வழிபட்டு அவரைக் கணவனாக அடைந்தார். இந்த 30 நாட்களும்…

திருவாழி-திருநகரி கோயில்கள்

திருவாழி-திருநகரி கோயில்கள் திருவாழி-திருநகரி கோயில்கள் (Thiruvali – Thirunagari Temples) தமிழ்நாட்டின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறையிலிருந்து 5 கிலோ மீட்ட்டர் தொலைவில் அமைந்த திருமாலின் இரட்டைக் கோயில்கள்…