Author: Mullai Ravi

குடியுரிமை சட்டத்திருத்த போராட்டம் : முன்னாள் ஆசிரியை மீது காவல்துறை கடும் தாக்குதல்

லக்னோ குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆசிரியை மீது காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. நாடெங்கும் குடியுரிமை…

மங்களூரு துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணம்

மங்களூரு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்த இருவர் குடும்பத்துக்கு கர்நாடக அரசு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அளித்துள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்தை மத்திய பாஜக அரசு…

டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகம்

சென்னை டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. மத்திய அரசு எண்ணெய் நிறுவனங்களுக்குச் சர்வதேச கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் தினமும் பெட்ரோல் மற்றும் டிசல் விலை…

அமிதாப் பச்சனுக்கு நாளை தாதா சாகேப் பால்கே விருது

டில்லி பிரபல நடிகர் அமிதாப் பச்சனுக்கு நாளை தாதா சாகேப் பால்கே விருதைக் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்க உள்ளார். இந்த ஆண்டு ஆகஸ்ட்…

நாளை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் விடுப்பு எடுக்கத் தடை

சென்னை நாளை போக்குவரத்து ஊழியர்கள் அவசியம் பணிக்கு வர வேண்டும் என மாநகரப் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம்…

இலங்கைத் தமிழருக்கு இரட்டைக் குடியுரிமை குறித்து அமித் ஷா பரிசீலிப்பு : அதிமுக நாளேடு செய்தி

சென்னை மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழக முதல்வரின் கோரிக்கை படி இலங்கைத் தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை குறித்து பரிசீலிக்க உள்ளதாக அதிமுக நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.…

அமெரிக்கா : இந்திய வம்சாவளி உறுப்பினர் பங்கேற்ற சந்திப்பில் பங்கு கொள்ள மத்திய அமைச்சர் மறுப்பு

வாஷிங்டன் அமெரிக்காவில் இந்திய அரசுக்கு எதிராகக் கருத்து கூறிய இந்திய பெண் உறுப்பினர் பங்கேற்ற கூட்டத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கலந்துக் கொள்ள மறுத்துள்ளார். இந்திய வம்சாவளியைச்…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம் : காவல்துறை அடக்குமுறைக்கு சோனியா காந்தி கண்டனம்

டில்லி நாடெங்கும் நடைபெறும் குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் காவல்துறையினரின் அடக்குமுறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். நாடெங்கும் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு…

சிங்கள மக்கள் சம்மதமின்றி தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது : இலங்கை அதிபர்

கொழும்பு இலங்கையில் பெரும்பான்மையினராக உள்ள சிங்கள மக்கள் சம்மதம் இல்லாமல் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்க முடியாது என அதிபர் கோத்தபாய ராஜபக்சே தெரிவித்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு…

உத்தரப் பிரதேசம் : குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக் கலவரத்தில் 11 பேர் பலி

லக்னோ நேற்று உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலவரம் நிகழ்ந்து 11 பேர் மரணம் அடைந்துள்ளனர். மத்திய அரசு கொண்டு வந்துள்ள திருத்தப்பட்ட…