Author: Mullai Ravi

தொலைக்காட்சி உரையில் கொரோனா குறித்த வருத்தம் தெரிவித்த் மோடி

டில்லி பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் நிகழ்த்திய உரையில் கொரோனா குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.. கொரோனா பாதிப்பு காரணமாக இந்தியாவில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இருமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த…

பிரதமர் மோடியின் தொலைக்காட்சி உரை – முக்கிய விவரங்கள்

டில்லி மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவடையும் நிலையில் பிரதமர் மோடி இன்று தொலைக்காட்சியில் உரை நிகழ்த்தி உள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு காரணமாக அறிவிக்கப்பட்ட ஊரடங்கு இருமுறை…

பொது முடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படும் : மோடி அறிவிப்பு

டில்லி வரும் 17 ஆம் தேதி முடிவடையும் பொது முடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படும் என தெரிவித்துள்ளார். முற்றிலும் மாறுப்ட்டதாக இருக்கும் இந்த ஊரடங்கு குறித்து 18 ஆம்…

தமிழகம் : மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் கொரோனாவால் மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டோர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு மிகவும் அதிகரித்து வருகிறது. நேற்று வரை…

டில்லியில் இருந்து ரயிலில் வருவோரை தனிமைப்படுத்துவது கடினம் : தமிழக முதல்வர் கடிதம்

சென்னை டில்லியில் இருந்து சென்னைக்கு ரயிலில் வருவோரைச் சோதனை செய்வதும் தனிமைப்படுத்துவதும் மிகவும் கடினம் என தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். கொரோனா பாதிப்பு தமிழகத்தில்…

மே 16 முதல் 22 வரை வந்தே பாரத் மிஷன் இரண்டாம் கட்டம்

டில்லி வந்தே பாரத் மிஷன் திட்டத்தின் இரண்டாம் கட்டம் வரும் 16 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா…

பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு ரூ.1.44 லட்சம் நிதி உதவி

சென்னை நீதிமன்றங்கள் செயல்படாததால் இளம் மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய 72 வழக்கறிஞர்களுக்கு சட்ட சங்கம் தலா ரூ.2000 நிதி உதவி அளித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகக்…

ரயில் பயணிகளுக்கு கட்டாயமாக்கப்பட்ட ஆரோக்ய சேது செயலி விமான பயணிகளுக்கும் தொடரலாம்

டில்லி ரயிலில் பயணம் செய்யும் பயணிகளில் மொபைல் போனில் ஆரோக்ய சேது செயலி இருக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு…

கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட உயர்ந்து வரும் நீர் மட்டம் : வெள்ளம் வருமா?

திருவனந்தபுரம் கேரள அணைகளில் சென்ற ஆண்டை விட நீர் மட்டம் உயர்ந்து வருவதால் 2018 ஆம் வருடத்தைப் போல் வெள்ளம் வர வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கேரள…

குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இது சரியான நேரமில்லை: பஞ்சாப் அரசு

சண்டிகர் தற்போது கொரோனா பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்துள்ள சூழலில் குறைந்த பட்ச ஊதியத்தில் உயர்வு அளிக்க இயலாது எனப் பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது. ஊதிய சட்ட விதிகள்…