இந்தியா : 70 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,768 ஆக உயர்ந்து 2294 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70,768 ஆக உயர்ந்து 2294 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…
வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 75,700 உயர்ந்து 42,53,802 ஆகி இதுவரை 2,87,250 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…
சாபங்கள் மொத்தம் 13 வகையான சாபங்கள் இருக்கிறது. நமது சனாதன தர்மத்தின்படி 13 வகை சாபங்கள் உள்ளன. அவற்றைப் பற்றிய சுருக்கமாக சில விவரங்கள் :- 1)…
தோகா, கத்தார் ஏர் இந்தியாவின் தோகா – திருவனந்தபுரம் விமானம் தரை இறங்க அனுமதி கிடைக்காததால் ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்திய அரசு வெளிநாடுகளில் சிக்கிக் கொண்டுள்ள இந்தியர்களை…
டில்லி உத்தரகாண்ட் மாநிலத்தில் சீன எல்லையோரம் கடல் மட்டத்தில் இருந்து 17000 அடி உயரத்தில் அமைக்கப்பட்ட சாலையை அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்துள்ளார் இந்தியாவில் இருந்து…
ராய்ப்பூர் கொரோனா நிவாரண நிதியாக ரூ, 56 கோடி வசூல் ஆனதாக சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகல் வெளிப்படைத் தன்மையுடன் அறிவித்துள்ளார். நாடெங்கும் பரவி வரும்…
கொல்கத்தா ரூ, 500 செலவில் கொரோனா சோதனை செய்யக்கூடிய ஒரு கருவியை மேற்கு வங்க மாநிலம் ஜிசிசி பயோடெக் நிறுவனம் கண்டு பிடித்து ஐசிஎம்ஆர் அனுமதிக்குக் காத்திருக்கிறது.…
டில்லி ஜெர்மனியைச் சேர்ந்த 40 வயதான எட்கர்ட் ஜீபெத் என்னும் தேடப்படும் குற்றவாளி ஊரடங்கு காரணமாக டில்லி சர்வதேச விமான நிலையத்தில் கடந்த 54 நாட்களாக வசித்து…
மும்பை மகாராஷ்டிர மாநில சட்ட மேலவைக்கு முதல்வர் உத்தவ் தாக்கரே போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு முதல்வர் பதவியை தக்க வைத்துக் கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் தேர்தல் முடிந்த பிறகு…
பெங்களூரு கொரோனா அதிகம் உள்ள மாநில பயணிகள் அவசியம் தனிமையில் இருக்க வேண்டும் என்னும் கர்நாடக அரசின் உததரவால் பயணிகள் கலக்கம் அடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று…