Author: Mullai Ravi

மத்திய அரசின் ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி முழு விவரம்

டில்லி கடந்த 12 ஆம் தேதி பிரதமர் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி நிவாரண அறிவிப்பின் மூன்றாம் பகுதி விவரங்களை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று…

10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து செங்கோட்டையன் முக்கிய அறிவிப்பு

சென்னை தமிழகத்தில் நடைபெற உள்ள 10 ஆம் வகுப்புத் தேர்வு குறித்து முக்கிய அறிவிப்பைத் தமிழக அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் வரும் ஜூன் 1 முதல்…

நாளை வங்கக் கடலில் உருவாகும் ஆம்பன் புயலால் 95 கிமீ வேகச் சூறாவளி வீசலாம்

சென்னை நாளை வங்கக் கடலில் ஆம்பன் புயல் உருவாகி 95 கிமீ வேகத்தில் சூறாவளி வீசும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போது…

அரியானாவில் இன்று முதல் மீண்டும் பேருந்து சேவைகள் தொடக்கம்

சண்டிகர் இன்று முதல் அரியானா மாநிலத்தில் தேர்வு செய்யப்பட்ட வழித்தடங்களில் மீண்டும் பேருந்து சேவைகள் தொடங்கி உள்ளன. கொரோனா பரவுவதைக் கட்டுப்படுத்த நாடெங்கும் மார்ச் மாதம் 25…

ஆறு சிறுவர்கள் மிரட்டல்.. தீக்குளித்த சிறுமி

ஆறு சிறுவர்கள் மிரட்டல்.. தீக்குளித்த சிறுமி பெண்களின் மீதான வன்முறை, குறிப்பாகச் சிறுமியர் மீதான பாலியல் குற்றங்களுக்கு மட்டும் நாட்டில் குறைவே இருக்காது போலிருக்கிறது. இதோ அடுத்த…

பத்தாயிரம் பேருக்குத் தினசரி தரிசனம்.. புது திட்டத்துடன் திருமலை தேவஸ்தானம்…

பத்தாயிரம் பேருக்குத் தினசரி தரிசனம்.. புது திட்டத்துடன் திருமலை தேவஸ்தானம்… ஊரடங்கு காரணமாகத் திருப்பதி ஏழுமலையான் கோயில் 2 மாதங்களாக மூடிக்கிடக்கிறது. மூன்றாம் கட்ட ஊரடங்கு முடிவுக்கு…

சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: தூக்கில் தொங்கிய இளைஞர்..

சிறுநீர் குடிக்க வைத்து கொடுமை: தூக்கில் தொங்கிய இளைஞர்.. மத்தியப் பிரதேச மாநிலம் சிவபூர் மாவட்டம் சாஜோர் என்ற கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர் விகாஸ்…

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு..

மகாராஷ்டிராவில் கொரோனாவால் 1001 போலீசார் பாதிப்பு.. இந்தியாவில் நெம்பர் ஒன் மாநிலமாக கொரோனா தாண்டவமாடிவரும் மகராஷ்ட்ராவில் போலீசார் மத்தியில், கொரோனா, பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மாநிலத்தில்…

மது விலை குறைப்பு.. உறுதியளிக்கும் கேரள அரசு..

மது விலை குறைப்பு.. உறுதியளிக்கும் கேரள அரசு.. ஊரடங்கு காரணமாக மற்ற மாநிலங்களுடன் சேர்த்து கேரளாவிலும் மதுக்கடைகள் மூடப்பட்டன. பல மாநிலங்கள் மதுக்கடைகளைத் திறந்துள்ள நிலையில், மது…

ஓயாமல் செல்போனில் பேச்சு ,,மனைவி கையை துண்டித்த கணவன்..

ஓயாமல் செல்போனில் பேச்சு ,,மனைவி கையை துண்டித்த கணவன்.. சத்தீஷ்கர் மாநிலம் ஜாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த லலித் என்ற கூலித்தொழிலாளி, கொரோனா பாதிப்பு காரணமாக அங்குள்ள முகாமில்…