Author: Mullai Ravi

பிரேசில் : கொரோனாவால் பதவி இழந்த மற்றொரு சுகாதார அமைச்சர்

புரூசெல்ஸ் கொரோனாவால் மரணம் அடைந்தோர் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்துள்ளதால் பிரேசில் நாட்டின் சுகாதார அமைச்சர் நெல்சன் டீக் பதவி ஏற்று ஒரே மாதத்தில் ராஜினாமா செய்துள்ளார். கொரோனாவால்…

திருப்பதி உள்ளிட்ட கோவில்களைத் திறக்க ஆந்திர அரசு அனுமதி

திருப்பதி திருப்பதி உள்ளிட்ட ஆந்திர மாநில கோவில்களைத் திறக்க அம்மாநில அரசு அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவுதல் காரணமாக மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு…

ஒரு லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து  இறக்குமதி செய்யும் மலேசியா

மும்பை மலேசியா இரு மாதங்களில்1 லட்சம் டன் அரிசியை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உலகின் மிகப் பெரிய சமையல் எண்ணெய்…

பசிக் கொடுமையால் உணவகத்தில் புகுந்து எதையும் திருடாமல் சமைத்துச் சாப்பிட்டுச் சென்ற  ஐவர்

ஜுனாகட் குஜராத் மாநிலம் ஜுனாகட் நகரில் உள்ள ஒரு உணவகத்தில் திருட்டுத்தனமாக ஐவர் நுழைந்து சமைத்துச் சாப்பிட்டு விட்டு எதையும் திருடாமல் சென்றுள்ளனர். ஊரடங்கு காரணமாக நாடெங்கும்…

இந்தியா : 85 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 85,784 ஆக உயர்ந்து 2753 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இந்தியாவில் 3940 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

கொரோனா: பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 46.21 லட்சத்தை தாண்டியது

வாஷிங்டன் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நேற்று 99,198 உயர்ந்து 46,21,207 ஆகி இதுவரை 3,08,146 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

நவக்கிரகங்களை வழிபடும் முறை

நவக்கிரகங்களை வழிபடும் முறை நவக்கிரகங்களை வழிபடும் முறை பற்றி சில தகவல்கள் கோயில்களில் வழிபடச் செல்லும் பக்தர்கள் பலருக்கு பெரும்பாலும் ஏற்படும் சந்தேகம் நவக்கிரகங்களை வழிபடுவது எப்படி…

ராணுவ வீரருக்கு கொரோனா : தலைமை அலுவலகத்தின் ஒரு பகுதி மூடப்பட்டது

டில்லி ராணுவ தலைமை அலுவலகத்தில் பணி புரியும் வீரருக்கு கொரோனா பாதிப்பு உளதால் அந்த கட்டிடத்தின் ஒரு பகுதி மூடப்பட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தாக்கம்…

ஏசியன் பெயிண்ட் நிறுவன ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

மும்பை இந்தியாவின் மிகப் பெரிய பெயிண்ட் நிறுவனமான ஏசியன் பெயிண்ட் தனது ஊழியர்களின் மன உறுதியை மேம்படுத்த ஊதிய உயர்வு வழங்கி உள்ளது. இந்தியாவின் மிகப் பெரிய…

கோடை விடுமுறைக் காலத்தை குறைத்த உச்சநீதிமன்றம்

டில்லி உச்சநீதிமன்றம் தனது கோடை விடுமுறையில் ஒரு பகுதியை ரத்து செய்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்தே நீதிமன்றங்களுக்குக் கோடை விடுமுறை அளிக்க்ப்பட்டு வருகின்றன. இந்த கால…