Author: Mullai Ravi

ஊரடங்கை மே 31 வரை விதிகள் தளர்வுடன் நீட்டிக்க தமிழக அரசு உத்தேசம்

சென்னை கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் விதிகளைத் தளர்த்தி மே 31 வரை ஊரடங்கை நீட்டிக்க தமிழக அரசு உத்தேசித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. கொரோனா பரவுவதை கட்டுக்குள்…

இலவச கல்விக்கான பெற்றோர் ஊதிய வரம்பை உயர்த்திய ராஜஸ்தான் அரசு

ஜெய்ப்பூர் மாணவர்கள் இலவசக் கல்வி பெறப் பெற்றோரின் வருமான வரம்பு ரூ. 1 லட்சத்தை ரூ.2.5 லட்சமாக ராஜஸ்தான் அரசு உயர்த்தி உள்ளது. கல்வி கற்கும் உரிமைச்…

உத்தரப்பிரதேசம் : இரு லாரிகள் மோதலில் 24 புலம்பெயர்  தொழிலாளர் மரணம்

ஓரய்யா, உ.பி. இன்று அதிகாலை உபி ஒரய்யா மாவட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரியில் மற்றொரு லாரி மோதியதில் 24 பேர் உயிர் இழந்தனர். ஊரடங்கால்…

900 கி.மீ.தூரம் நடந்த  9 மாத கர்ப்பிணி..

900 கி.மீ.தூரம் நடந்த 9 மாத கர்ப்பிணி.. டெல்லி பக்கமுள்ள நொய்டாவில் காய்கறி வியாபாரம் செய்து வந்த சந்தீப், ஊரடங்கால் தனது சொந்த ஊருக்குக் கால்நடையாகவே புறப்பட்டார்.…

ரஜினி ஸ்டைலில் அசத்தும்  நடிகையின் குழந்தை.. 

ரஜினி ஸ்டைலில் அசத்தும் நடிகையின் குழந்தை.. பிரபல நடிகை சமீரா ரெட்டியின் 10 மாத பெண் குழந்தை, நைரா. ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் சமீரா,…

‘சபரிமலை முதல்  சாய்பாபா வரை  வறட்சி.. வறட்சி..

‘சபரிமலை முதல் சாய்பாபா வரை வறட்சி.. வறட்சி.. ஊரடங்கு சாதாரண மனிதர்களை மட்டுமின்றி, சாமிகளையும் ரொம்பவே ’ வறட்சி’யில் தள்ளிவிட்டது. திருப்பதி கோயிலுக்கு மாதம் 200 கோடி…

‘விமான பயணிகளை’  ’டோண்ட் டச்..’

‘விமான பயணிகளை’ ’டோண்ட் டச்..’ கொரோனா பரவலைத் தடுக்க, இப்படி ஒரு உத்தரவு, விமான நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள் உள்ளிட்ட அனைத்து ஊழியர்களுக்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விமானம் ஏற…

விசாகப்பட்டிணம் டைப் விபத்து பீதி..  அலறியடித்த சென்னைவாசிகள்…. 

விசாகப்பட்டிணம் டைப் விபத்து பீதி.. அலறியடித்த சென்னைவாசிகள்…. பலபேரைப் பலிவாங்கிய விசாகபட்டினம் விஷ வாயுக்கசிவு விபத்தின் தடம் மறைவதற்குள்ளாகவே சென்னை மணலியில் உள்ள யூரியா தயாரிக்கும் ஒரு…

சிறுவனை  நாய்  கடித்துக் குதறிய பயங்கரம்…  கம்பி எண்ணும் வளர்ப்பு நாய் உரிமையாளர்..       

சிறுவனை நாய் கடித்துக் குதறிய பயங்கரம்… கம்பி எண்ணும் வளர்ப்பு நாய் உரிமையாளர்.. வீட்டில் வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் மோகம் எல்லை மீறிச்செல்லும் போது அதன் விளைவுகளும்…

இந்தியா : வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 19% மட்டுமே கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளனர்

டில்லி கடந்த மார்ச் 23 வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களில் 19% பேருக்கு மட்டுமே கொரோனா சோதனை நடந்துள்ளது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் உள்ள…