ஊத்தங்கரை இந்தியன் வங்கி மேலாளரை எதிர்த்து மகளிர் சாலை மறியல்
சென்னை மகளிர் குழுவினரின் பணத்தில் மோசடி செய்ததாக ஊத்தங்கரை இந்தியன் வங்கி மேலாளரை எதிர்த்து மகளிர் சாலை மறியல் செய்துள்ளனர். ஊத்தங்கரை இந்தியன் வங்கியில் துடுப்பு என்ற…
சென்னை மகளிர் குழுவினரின் பணத்தில் மோசடி செய்ததாக ஊத்தங்கரை இந்தியன் வங்கி மேலாளரை எதிர்த்து மகளிர் சாலை மறியல் செய்துள்ளனர். ஊத்தங்கரை இந்தியன் வங்கியில் துடுப்பு என்ற…
சென்னை தமிழகத்துக்குச் சிறுவாணி நீர் வழங்கலை அதிகரிக்கக் கோரி கேரள முதல்வருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்தில் கோவை மாநகராட்சிக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக…
சென்னை இதுவரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு நடந்த வாகன சோதனையில் ரூ.53.72 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வரும் 19 ஆ,ம் தேதி அன்று நகர்ப்புற உள்ளாட்சித்…
டில்லி நடைபெற உள்ள 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் நேரடி பிரசாரத்துக்கு விதிக்கப்பட்ட தடை பிப்ரவரி 11ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது விரைவில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர்,…
டில்லி இந்தியாவில் 14,28,672 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டு 1,67,059 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,67,059 பேர்…
சென்னை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தொகுதிப் பங்கீடு சிக்கல் காரணமாக அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியது. வரும் 19 ஆம் தேதி அன்று தமிழகத்தில் நகர்ப்புற…
டில்லி நாடாளுமன்றத்தில் இன்று 2022-23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. நேற்று நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது. நேற்று குடியரசுத்…
டில்லி தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பெகாசஸ் குறித்து விவாதம் நடக்காது என மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்ற நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடர்…
டில்லி மத்திய அரசு வரி வருவாயைப் பற்றி மட்டுமே கவனத்தில் கொள்வதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி அமலாகிய பிறகு அதிகபட்சமாகக் கடந்த ஆண்டு…
டில்லி ஜனவரி மாத ஜி எஸ் டி வசூல் ரூ.1,38,397 கோடி என மத்திய நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கடந்த 2017 ஜூலை 1ம் தேதி…