Author: mmayandi

“மற்றவர்களுக்கு பாடமாக அமையும் வகையில் நடவடிக்கை எடுங்கள்” – நிறவெறி குறித்து கோலி சீற்றம்

சிட்னி: கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற நிறவெறி தொடர்பான நிகழ்வுகளை கடுமையாக கண்டித்துள்ள இந்தியக் கேப்டன் விராத் கோலி, சம்பந்தபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறியுள்ளார்.…

கர்நாடகாவின் மாண்டியாவில் லித்தியம்-அயன் கண்டுபிடிப்பு!

மைசூரு: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில், லித்தியம்-அயன் வளத்தினைக் கண்டறிந்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் தயாரிப்பும் விற்பனையும் அதிகமாக ஊக்குவிக்கப்படும் சூழலில், இந்த லித்தியம் கண்டுபிடிப்பு முக்கியத்துவம்…

ஓவைஸி கட்சிக்கு வாக்களிக்க வேண்டாமென வேண்டுகோள் விடுக்கும் வங்க இமாம்கள் கூட்டமைப்பு!

கொல்கத்தா: ஐதராபாத்தைச் சேர்ந்த அசாதுதீன் ஓவைஸியின் ஏஐஎம்ஐஎம் கட்சிக்கு, மேற்குவங்க சட்டமன்ற தேர்தலில் யாரும்(குறிப்பாக முஸ்லீம்கள்) வாக்களிக்க வேண்டாமென மேற்குவங்க இமாம்கள் கூட்டமைப்புக் கேட்க்கொண்டுள்ளது. ஓவைஸி கட்சிக்கு…

சிட்னி டெஸ்ட்டை டிரா செய்த இந்தியா – மாரத்தான் இன்னிங்ஸ் ஆடிய விஹாரி & அஸ்வின்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான சிட்னி டெஸ்ட்டை ‘டிரா’ செய்துள்ளது இந்திய அணி. இதன்மூலம், இந்த டெஸ்ட் தொடர் தற்போதைக்கு சமனாகியுள்ளது. இந்தியாவுக்கு இலக்காக 407 ரன்களை…

இதெல்லாம் பாஜக ‘செட்அப்’ என்பது ரஜினிக்கு உடனடியாக தெரிந்துவிட்டது..!

ரஜினி அரசியலுக்கு வந்தேயாக வேண்டுமென்று, நேற்று ரஜினி ரசிகர்களில் ஒரு பிரிவினர், சென்னையில் போராட்டம் நடத்தினர். வழக்கம்போல, இதுவும் நமது அருமையான(!) ஊடகங்களால் பரபரப்பான செய்தியாக்கப்பட்டது. இந்தப்…

சிட்னி டெஸ்ட் – டிராவை நோக்கி விளையாடும் இந்தியா!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி டிராவை நோக்கி உறுதியாக ஆடி வருகிறது. தேநீர் இடைவேளை வரை, மொத்தம் 100 ஓவர்களில் 280…

இருப்பதோ 5 விக்கெட்டுகள் மட்டுமே – ரன்அவுட்டை தவிர்ப்பார்களா இந்திய வீரர்கள்?

சிட்னி: இந்திய அணி தற்போது கடும் நெருக்கடியில் ஆடி வருகிறது. எனவே, 5 விக்கெட்டுகள் கையில் எஞ்சியுள்ள நிலையில், யாரும் ரன்அவுட் ஆகக்கூடாது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.…

பிரிஸ்பேனில் 4வது டெஸ்ட் சந்தேகம் – சிட்னியில் இந்தியாவுக்கு வெற்றி (அ) டிரா கட்டாயம்!

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பிரிஸ்பேனில் திட்டமிடப்பட்டிருக்கும் நான்காவது டெஸ்ட் போட்டி, கொரோனா பரவல் காரணமாக நடைபெறுமா? என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையில், சிட்னி டெஸ்ட்டை வெல்ல வேண்டும்…

41 ஓவர்களில் 127 ரன்களை தேவை – வெல்லுமா இந்தியா?

சிட்னி: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 280 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது இந்தியா. இன்று கடைசிநாள் ஆட்டம் நடைபெறும் நிலையில்,…

காந்தி கொலையாளி கோட்சே தொடர்பான படிப்பு மையம் – மத்தியப் பிரதேசத்தில் திறப்பு!

இந்தூர்: காந்தியைக் கொன்ற கொலையாளி நாதுராம் கோட்சே தொடர்பான ஒரு படிப்பு மையத்தை, மத்தியப் பிரதேச மாநிலத்தில் துவக்கியுள்ளது இந்து மகா சபா. இதுதொடர்பாக கூறப்பட்டுள்ளதாவது; நாட்டின்…