Author: mmayandi

சிறைக்குச் செல்ல நேரிடும் – சிங் சகோதரர்களுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

புதுடெல்லி: ஜப்பானிய மருந்து நிறுவனமான டெய்ச்சி சன்க்யோவிற்கு, நீதிமன்ற தீர்ப்பின்படி சேரவேண்டிய தொகை குறித்து, ரான்பாக்ஸி நிறுவன முன்னாள் உரிமையாளர்களான சிங் சகோதரர்களின் பதில், திருப்தி தருவதாக…

விதிமுறைகளை நசுக்கிய பாரதீய ஜனதா – விளக்கம் மட்டுமே கேட்கும் தேர்தல் ஆணையம்

புதுடெல்லி: நமோ தொலைக்காட்சி என்ற பெயருடைய சேனல், அரசு விதிமுறைகளையும், தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளையும் மீறியுள்ளது என்ற குற்றசாட்டு பலமாக எழுந்துள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; பிரதமர் மோடி…

விஸ்வரூபமெடுக்கிறதா அத்வானி, முரளி மனோகர் ஜோஷி பிரச்சினை?

பாரதீய ஜனதாவின் நிறுவனர்களுள் ஒருவரும், அக்கட்சியின் இரண்டாவது தலைவருமான லால்கிஷன் அத்வானி மற்றும் இன்னொரு நிறுவனரும், அக்கட்சியின் மூன்றாவது தலைவருமான முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு இந்த…

“மீண்டும் இணைய விரும்பினார் நிதிஷ்; ஆனால் மறுத்துவிட்டேன்”

பாட்னா: மகா கூட்டணியிலிருந்து விலகி பாரதீய ஜனதாவுடன் சேர்ந்த பீகார் முதல்வர் நிதிஷ்குமார், மீண்டும் மதசார்பற்ற கூட்டணியில் இணைய தூது அனுப்பியதாகவும், ஆனால் தான் அதை நிராகரித்துவிட்டதாகவும்…

குருவை அவமதிப்பதுதான் இந்து கலாச்சாரமா?: ராகுல் காந்தி கேள்வி

சந்திரப்பூர்: பிரதமர் மோடி, தனது குரு அத்வானியை அவமதித்துவிட்டார். குருவை அவமரியாதை செய்வதுதான் இந்து கலாச்சாரமா? எனக் கேட்டிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. எப்போதுமே இந்துச்…

யோகியின் ஆட்சியால் உத்திரப்பிரதேசத்தில் இடங்களை இழக்குமா பா.ஜ.க?

லக்னோ: முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆட்சியின் மீதான அதிருப்தியால், உத்திரப்பிரதேச மாநிலத்தில் தேவையான மக்களவை இடங்களைப் பெறுவது, பாரதீய ஜனதா கட்சிக்கு பெரிய சவாலான விஷயமாக மாறியுள்ளது.…

பாகிஸ்தானின் எஃப்-16 விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தவில்லை: அமெரிக்கா

வாஷிங்டன்: பாகிஸ்தானின் எஃப்-16 ரக போர் விமானத்தை, இந்தியா சுட்டு வீழ்த்தியது என்ற தகவல் பொய்யானது என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புலவாமா தாக்குதலையடுத்து, இந்தியா –…

வயநாடு பேரணியில் பறந்தது பாகிஸ்தான் கொடிகளா?

வயநாடு: ராகுல் காந்தியின் வயநாடு கூட்டத்தில் பறந்த கொடிகள் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கொடிகள்தான் என்றும், பாகிஸ்தான் கொடி அல்ல…

தேர்தல் பிரச்சார தேவையை ஈடுசெய்ய முடியாத வாடகை விமான நிறுவனங்கள்

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், வாடகை ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் இவற்றின் தேவை…

காஷ்மீர் விஷயத்தில் மோடியின் நடவடிக்கைகள் சரியல்ல: முன்னாள் ‘ரா’ தலைவர்

புதுடெல்லி: காஷ்மீர் விஷயத்தில் மோடி அரசு பின்பற்றிவரும் கடுமையான போக்கு பலன்தராது என்று கூறியுள்ளார் ‘ரா’ முன்னாள் தலைவர் ஏ.எஸ். துலாத். ஒரு நேர்காணலில் அவர் கூறியுள்ளதாவது;…