Author: mmayandi

பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் உல்லாசப் படகு சேவை ரத்து

ராஜ்கோட்: குஜராத்தில் நடைபெறும் கோகா டாஹேஜ் ரோ-ரோ உல்லாசப் படகு சவாரி, குறைவான பயணிகள் மற்றும் சரக்குகள் காரணமாக, 2 நாட்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இண்டிகோ சீவேய்ஸ்…

பா.ஜ. கட்சிக்கு வாக்களிக்க மிரட்டும் ஆயுதம் தாங்கிய அமைப்பு

குவஹாத்தி: மணிப்பூரில் செயல்பட்டுவரும் குகி தேசிய ராணுவம் என்றதொரு அமைப்பு, பாரதீய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதை உறுதிசெய்ய வேண்டுமென கிராம தலைவர்களை மிரட்டியுள்ளது. தாங்கள் பொறுப்பு வகிக்கும்…

சட்டத்தை கையிலெடுத்த இந்து சேனா குண்டர்கள் – இருவர் கைது

தண்டஹேரா: டெல்லி – குருகிராம் எல்லையின் அருகே, தண்டஹேராவில், இறைச்சிக் கடையை மூட வேண்டுமென மிரட்டிய கும்பலில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் பகிரப்பட்டு…

ஏப்ரல் 26ம் தேதி வாரணாசியில் மனு தாக்கல் செய்கிறார் நரேந்திர மோடி

பனாரஸ்: உத்திரப்பிரதேசத்தின் வாரணாசி தொகுதியில் போட்டியிடவுள்ள பிரதமர் நரேந்திரமோடி, ஏப்ரல் 26ம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். அதற்கு முந்தைய நாளான ஏப்ரல் 25ம் தேதி,…

எல்லா நாட்களும் காரணம் சொல்ல முடியாது: விராத் கோலி

பெங்களூரு: இந்த ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடிவரும் விராத் கோலியின் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, தொடர்ந்து தனது 6வது தோல்வியை சந்தித்துள்ளது. இதனையடுத்து, ஒவ்வொரு தோல்விக்கும்…

தருமபுரி – அன்புமணி எழுவாரா? விழுவாரா?

மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் கவனிக்கப்படுகின்ற தொகுதிகளில் முக்கியமானது தருமபுரி. இங்குதான், கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில், பாமக சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அன்புமணி ராமதாஸ், தற்போது…

சர்ச்சைக்குரிய அம்சங்களைக் கொண்ட பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கை

புதுடெல்லி: நாடாளுமன்ற தேர்தலுக்காக வெளியிடப்பட்டுள்ள பாரதீய ஜனதா தேர்தல் அறிக்கையில், சட்டப்பிரிவு 370 நீக்கம், நாடு முழுவதும் ஒரே சிவில் சட்டம், முத்தலாக் தடைச் சட்டம் மற்றும்…

‍ஏர்டெல் செய்தியாக வந்த திமுக குறித்த அவதூறு பிரச்சாரம்!

சென்னை: திமுக குறித்து அவதூறு பரப்புவதற்காக, ஏர்டெல் நெட்வொர்க் பயன்படுத்தப்படுவது குறித்து, அந்நிறுவனம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த சில…

ராகுல் காந்தியின் சவாலுக்கு தொடர்ந்து மவுனம் சாதிக்கும் மோடி

புதுடெல்லி: ஊழல் குறித்து நேருக்குநேர் விவாதம் நடத்த வருமாறு நரேந்திர மோடிக்கு சவால் விட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரஸ்மீட் நடத்தி, பொதுமக்களுக்கு பதிலளிக்க தைரியம்…

‍காங்கிரசை நோக்கி நகரும் 2 தெலுங்கு தலைவர்கள்..!

தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், காங்கிரஸ் கட்சியின் மீது தனது திடீர் பாசத்தை வெளிப்படுத்திய சூழலில், இன்னொரு தெலுங்கு மாநிலமான ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்…