Author: mmayandi

இதுவும் திருமணம்தான்; வேறு மணம் செய்யமுடியாது: நீதிமன்றம்

ஜெய்ப்பூர்: திருமணமாகாமல் கூடி வாழ்ந்த ஒருவர், இணையைப் பிரிந்து, வேறொருவரை திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்று ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பல்ராம் ஜாக்கர் என்பவர், ஒரு…

நூதன முறையில் பிரச்சார தடையை மீறினாரா சாத்வி பிரக்யா?

போபால்: தேர்தல் பிரச்சாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த 72 மணிநேர தடையை சாத்வி பிரக்யா மீறினார் என்று வந்த புகாரையடுத்து, அவருக்கு மீண்டும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.…

புயல் பாதிப்பு: ஒடிசாவில் இன்றுமுதல் (மே 5) மீண்டும் இயங்கத் தொடங்கிய பல ரயில் சேவைகள்

புபனேஷ்வர்: மே 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல், ஒடிசா தலைநகர் புபனேஷ்வரத்திலிருந்து ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுவிட்டதாக கிழக்கு கடற்கரை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. புயல் கடந்த 24…

காஷ்மீரில் பாரதீய ஜனதா மாவட்ட துணைத் தலைவர் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு – காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில், பாரதீய ஜனதா கட்சியின் மாவட்ட துணைத் தலைவர் குல் முகமது மீர், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக…

வாடகைப் பிரச்சினைகளைத் தீர்க்க மாநிலம் முழுவதும் வாடகை நீதிமன்றங்கள்

சென்னை: தமிழக அரசு, சென்னை உயர்நீதிமன்றத்துடன் கலந்துரையாடியதன் அடிப்படையில், மாநிலத்தின் அனைத்து 32 மாவட்டங்களுக்குமான வாடகை நீதிமன்றங்களை அறிவித்துள்ளது. உரிமையாளர்கள் மற்றும் குடியிருப்போருக்கு இடையே ஏற்படும் கொடுக்கல்…

எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை சந்தித்த ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள்

புதுடெல்லி: திவாலாகும் நிலையிலுள்ள ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை எடுத்துக்கொள்ள சம்மதித்த, அந்நிறுவன ஊழியர்களில் ஒரு குழுவினர், செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக, எஸ்பிஐ வங்கி அதிகாரிகளை சந்தித்துள்ளனர். ஜெட்…

மோடி அரசின் கொள்கையால் கடும் நெருக்கடியில் ஓஎன்ஜிசி

புதுடெல்லி: தன்னுடைய நிதித்துறை இலக்கு பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய, அரசால் நடத்தப்படும் நிறுவனங்கள் தங்களுடைய லாபத்தை பகிர்ந்தளிக்க வேண்டுமென்ற மோடி அரசின் கொள்கையால், இந்தியாவின் மிகப்பெரிய எண்ணெய்…

ஃபனி புயல் நிகழ்த்திய வரலாற்றின் மிகப்பெரிய மானுட இடப்பெயர்வு..!

புபனேஷ்வர்: ஃபனி புயலின் காரணமாக, வெறும் 24 மணி நேரத்தில், 12 லட்சம் மக்கள் இடம்பெயர்ந்த மிகப்பெரிய மானுட இடப்பெயர்வு நிகழ்வு வரலாற்றில் நிகழ்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார் ஒடிசா…

ரஃபேல் வழக்கு மறுவிசாரணை – நடுங்கும் மத்திய அரசு

புதுடெல்லி: ரஃபேல் விவகாரம் உச்சநீதிமன்றத்தில் மறுவிசாரணைக்கு உட்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்த்துள்ளது மத்திய அரசு. பாதுகாப்பு அமைச்சகத்தின் கூடுதல் செயலராகவும், ஈட்டுதல் பிரிவுக்கான மேலாளராகவும் இருக்கும் ஒரு உயரதிகாரியால்,…

அந்த நடிகர் பிரபலமானவர்தான்; ஆனால் இயற்பெயர் தெரியாதே..!

ஜலந்தர்: பாலிவுட் நடிகர் சன்னி தியோல், தனது வேட்புமனுவை, இயற்பெயரான அஜய்சிங் தர்மேந்திரா தியோல் என்ற பெயரிலேயே தாக்கல் செய்துள்ளதால், அவரின் பெயர் வாக்கு இயந்திரத்தில் எவ்வாறு…