Author: mmayandi

காத்திருப்பு வீரர்கள் பட்டியலை அறிவித்த மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம்

கிங்ஸ்டன்: எதிர்வரும் உலகக்கோப்பை போட்டிகளுக்காக, காத்திருப்பு வீரர்களின் பட்டியலை அறிவித்துள்ளது மேற்கிந்திய கிரிக்கெட் நிர்வாகம். இந்தப் பட்டியலில், பிராவோ மற்றும் பொல்லார்டு போன்ற வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த…

மே 23 வரை காத்திருங்கள், கவலை வேண்டாம்: காங்கிரஸ்

புதுடெல்லி: கருத்துக்கணிப்புகள் குறித்து கவலைப்பட வேண்டாமெனவும், மே 23 வரை காத்திருக்கும்படியும் தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, அன்றைய தினம் ஆளும் கட்சிக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த அரசியல் வட்டத்திற்கும்…

உத்திரப்பிரதேச அமைச்சரவையிலிருந்து கூட்டணி கட்சி அமைச்சர் நீக்கம்

லக்னோ: உத்திரப்பிரதேசத்தில் 80 மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்குப் பதிவுகள் முடிவடைந்த நிலையில், அம்மாநில அமைச்சர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் பரிந்துரையை…

ஈரானை எச்சரிக்கும் சவூதி அரேபியா

ரியாத்: வளைகுடா பகுதியில் போரைத் தவிர்க்கவே விரும்பவுதாகவும், அதேசமயம், தன்னை தற்காத்துக் கொள்ள எந்த விலையையும் கொடுக்கத் தயார் எனவும் சவூதி அரேபிய அரசு, ஈரானை எச்சரித்துள்ளது.…

வாடகை ஒப்பந்தங்களை பதிவுசெய்ய 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்ட அவகாசம்

சென்னை: வாடகை மற்றும் குத்தகை ஒப்பந்தங்களை, புதிய வாடகைதாரர் சட்டத்தின்கீழ் பதிவுசெய்யும் அவகாசத்தை 3 மாதங்கள் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக 200 ஒப்பந்தங்கள் மட்டுமே…

இப்படியான பேச்சை ஒருபோதும் சகிக்க முடியாது: நிதிஷ்குமார்

பாட்னா: நாதுராம் கோட்சே குறித்து பாரதீய ஜனதாவின் போபால் வேட்பாளர் பிரக்யா தாகூர் கூறிய கருத்து எந்தவகையிலும் பொறுத்துக்கொள்ள முடியாதது என்றும், கட்சியிலிருந்து அவரை நீக்குவது குறித்து…

மீண்டும் பரபரப்பில் சந்திரபாபு நாயுடு – எதிர்க்கட்சி தலைவர்களுடன் சந்திப்பு

புதுடெல்லி: மத்தியில் பாரதீய ஜனதா அல்லாத அரசை ‍அமைப்பது தொடர்பாக, தெலுங்கு தேச தலைவர் சந்திரபாபு நாயுடு, ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சி தலைவர்களுடன், இரண்டாம்…

8 மாநிலங்கள் – பிற்பகல் 1 மணிவரையான நிலவரம் என்ன?

புதுடெல்லி: நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல் நடைபெற்றுவரும் நிலையில், மொத்தம் 8 மாநிலங்களில், பிற்பகல் 1 மணிவரை பதிவான வாக்குகளின் சதவிகிதம் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. பீகார் –…

ஒரு நாள் குகை தியானம் செய்வதற்கான கட்டணம் ரூ.990 மட்டுமே!

டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலம் கேதர்நாத்தில் பிரதமர் நரேந்திர மோடி தியானம் செய்த ருத்ரா குகையைப் பயன்படுத்த ஒரு நாள் கட்டணமாக ரூ.990 வசூலிக்கப்படுகிறது. முந்தைய ஆண்டு இந்த…

4 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் எவ்வளவு?

சென்னை: தமிழகத்தில் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்துவரும் இடைத்தேர்தலில், காலை 11 மணி நிலவரப்படி பதிவான வாக்குகள் விபரம் வெளியிடப்பட்டுள்ளது. கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் பதிவான…