Author: mmayandi

டெல்லியில் அதிகரிக்கும் வெயில் கொடுமை

புதுடெல்லி: இந்திய தலைநகரில் வெப்பத்தின் அளவு உச்சத்தை தொட்டுக்கொண்டுள்ளது. வெயிலின் அளவு அடுத்த சில நாட்களில் 45 டிகிரி செல்சியஸ் என்ற அளவை எட்டும் என்பதாக வானிலை…

மகேந்திரசிங் தோனி கேப்டன்களின் கேப்டன்: சுரேஷ் ரெய்னா

மும்பை: இந்திய அணியில் தோனியின் இருப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அவர் கேப்டன்களின் கேப்டன் என்றும் தெரிவித்துள்ளார் சுரேஷ் ரெய்னா. இதுபோன்ற கருத்தை ஏற்கனவே கேப்டன்…

அமித்ஷா அமைச்சரவையில் இணைந்தால் அவரின் இடத்தை நிரப்புவது யார்?

புதுடெல்லி: தற்போதைய பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, நரேந்திர மோடி அமைச்சரவையில் இணையும் பட்சத்தில், அவரின் இடத்தை ஜே.பி. நட்டா அல்லது தர்மேந்திர பிரதான் ஆகியோரில் ஒருவர்…

தொடர்ந்து சறுக்கும் பாமக – திமுகவின் திட்டம் என்ன?

பாட்டாளி மக்கள் கட்சியை தனி கவனத்துடன் குறிவைத்து அதன் செல்வாக்கை சிதைக்கிறாரோ ஸ்டாலின்? என்ற கேள்வி எழும் வகையிலேயே, சில தேர்தல் முடிவுகள் அமைகின்றன. கடந்த 2006ம்…

சட்டமன்ற & நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முரண்பாடுகள்

சென்னை: சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில், தமிழக அளவில் பதிவான வாக்குகளில் பல ஆச்சர்ய முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதை கவனிக்கலாம். தமிழகத்தில் மொத்தம் 38…

நீதிபதிகளின் இல்லங்களில் ‘வசிப்பிட உதவியாளர்’ பணி வாய்ப்பு

சென்னை: நீதிபதிகளின் வீட்டு வேலைகளை கவனிக்கும் வகையில், ‘வசிப்பிட உதவியாளர்’ என்ற பெயரில் புதிய பணியிடங்களை உருவாக்கியுள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இந்தப் பணிக்கு குறைந்தபட்சம் 8ம் வகுப்பு…

உக்கிர வெப்பத்தில் வாடி வதங்கும் தெலுங்கானா மாநிலம்

ஐதராபாத்: உச்சகட்ட வெயிலில் தகித்துக்கொண்டுள்ளது தெலுங்கான மாநிலம். அங்கே, 47 டிகிரி செல்சியஸ் அளவுக்கும் அதிகமாக வெப்பம் நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மாநிலத்திலேயே மிக அதிகபட்சமாக மஞ்சேரியல்…

சென்னையின் சுற்றுச்சூழலை பாதுகாக்க புறப்பட்டது மர ஆம்புலன்ஸ்..!

சென்னை: நாட்டின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் சென்னையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது “மர ஆம்புலன்ஸ்” திட்டம். சர்வதேச உயிரியல் பன்முகத்தன்மை நாளான மே மாதம் 22ம் தேதி இந்த திட்டத்தை…

கிரிக்கெட் வாரிய நடவடிக்கை – விசாரணைக்கு உத்தரவிட்ட ரிசர்வ் வங்கி

மும்பை: வெளிநாட்டிற்கு பணப் பரிவர்த்தனை செய்தது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மேற்கொண்ட நடவடிக்கையின் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. கடந்த 2009…

அபத்தமாய் கலைந்த ஆம் ஆத்மி கட்சியின் கனவு!

புதுடெல்லி: தேசிய அளவில் வளர்ச்சியடைந்து செயல்படலாம் என்ற ஆம் ஆத்மி கட்சியின் கனவு, இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளின் மூலம் மோசமாக கலைந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டு…