Author: mmayandi

லாலுவின் கட்சியில் என்ன நடக்கிறது? – பாஜகவுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்

பாட்னா: “அரசியலில் நிரந்தர நண்பரோ, பகைவரோ கிடையாது. ஆசை மட்டுமே நிரந்தரமானது” என்ற பொன்மொழி மற்றொருமுறை பீகாரில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. லாலுபிரசாத் மனைவியும், பீகார் முன்னாள் முதல்வருமான ராப்ரி…

டெல்லியில் மெட்ரோ ரயில், பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம்!

புதுடெல்லி: டெல்லியில் மெட்ரோ ரயில் மற்றும் நகரப் பேருந்துகளில் பயணிக்கும் பெண்களுக்கு இலவசப் பயண சலுகையை வழங்க டெல்லியின் கெஜ்ரிவால் அரசு திட்டமிடுகிறது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ‍ஒரு…

உலகக்கோப்பையில் சொதப்பும் பெரிய அணிகள்!

லண்டன்: 2019 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்துவரும் நிலையில், ஒவ்வொரு அணியும் சிறந்த சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற கருத்து பொய்யாகி வருகிறது. இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா…

இந்தியாவை தொடர்ந்து தானும் தடைகளை நீக்கும் பாகிஸ்தான்?

புதுடெல்லி: இந்திய வான்பரப்பில் விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் இந்திய விமானப் படையால் விலக்கிக்கொள்ளப்படும் என்று வெளியான தகவலையடுத்து, பாகிஸ்தான் தரப்பிலும் அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

தமிழகத்தில் 100 டிகிரியை தாண்டிய வெப்பம் இனி குறையுமா?

சென்னை: தமிழகத்தின் 16 நகரங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டிய நிலையில், தற்போது ஈரப்பதம் வாய்ந்த கடல் காற்று தமிழகத்தை நோக்கி வீசத் தொடங்கியுள்ள நிலையில், வெப்பம்…

முன்னெச்சரிக்கையாக செயல்படவில்லை அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: எண்ணெய் இறக்குமதி மற்றுமூ ஜிஎஸ்பி ரத்து ஆகிய அமெரிக்காவின் இரட்டை நெருக்கடிகளுக்கு மோடி அரசு பணிந்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்தியாவுடனான சிறப்பு ஏற்றுமதி…

பாகிஸ்தான் கேப்டனை சாடும் முன்னாள் வேகம் ஷோகைப் அக்தர்

லாகூர்: உலகக்கோப்பை தொடரின் தனது முதல் ஆட்டத்தில் மேற்கிந்திய அணியுடன் மோசமான தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் அணி கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதுவின் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார்…

எங்கள் இறையாண்மையை காக்க எந்த விலையையும் கொடுப்போம்: சீனா

பீஜிங்: அமெரிக்காவின் நடவடிக்கைகள் தென்சீன கடல் பிராந்தியத்தில் அமைதியை ஊக்குவிக்கும் விதமாக அமையவில்லை என குற்றம்சாட்டியுள்ளது சீனா. மேலும், சீனாவின் இறையாண்மையை பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும், சீன ராணுவம்…

வெளிநாட்டவராக அறிவிக்கப்பட்ட சனாவுல்லாவுக்கு போதுமான உதவிகள் கிடைக்குமா?

குவஹாத்தி: வெளிநாட்டவர்களுக்கான தடுப்புக் காவல் முகாமிற்கு அனுப்பப்பட்ட ஓய்வுபெற்ற ஜுனியர் கமிஷன்டு அதிகாரியான முகமது சனாவுல்லா விஷயத்தில், தங்களுக்கு அவர் மீது அன்பிருந்தாலும், இந்த விஷயத்தில் செய்யக்கூடியது…

உ.பி. முதல்வர் யோகியின் அதிகாரப்பூர்வ கூட்டங்களில் மொபைலுக்கு தடை

லக்னோ: தான் கலந்துகொள்ளும் அமைச்சரவைக் கூட்டங்கள் உள்ளிட்ட இதர அதிகாரப்பூர்வ கூட்டங்களில் மொபைல் ஃபோன்கள் பயன்படுத்த தடைவிதித்துள்ளார் உத்திரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத். “கூட்டம் நடைபெறும்போது அனைத்து…