Author: mmayandi

ஈரான் தொடர்பான 5000 கணக்குகளை நீக்கிய டிவிட்டர் நிர்வாகம்

சான்ஃபிரான்சிஸ்கோ: தவறான தகவல்கள் மற்றும் புரளிகள் பரப்பப்படுவதை தடுக்கும் வகையில், ஈரானிய அரசாங்கத்துடன் தொடர்புடைய 5000 கணக்குகளை நீக்கியுள்ளது டிவிட்டர் நிர்வாகம். அந்த அனைத்து கணக்குகளும் ஈரானில்…

அது ஒரு பெட்ரோல் பங்க் – பணிபுரிபவர்களோ ஆயுள் கைதிகள்..!

சென்னை: புழல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளின் மறுவாழ்வை முன்னிட்டு, அவர்களுக்கான பெட்ரோல் பங்க் திறக்கப்பட்டுள்ளது. தங்களின் தண்டனை காலத்தில் 6 ஆண்டுகளைக் கழித்த தேர்ந்தெடுக்கப்பட்ட…

“வரும் 2024ம் ஆண்டில் இந்தியாவின் பொருளாதார மதிப்பு 5 டிரில்லியன் டாலர்”

புதுடெல்லி: வரும் 2024ம் ஆண்டில் 5 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா உருவாகும் என்று தெரிவித்துள்ளார் மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்…

மகேந்திர சிங் தோனிக்கும் ஒரு கிரிக்கெட் ரசிகருக்குமான நட்பு!

கடந்த 2011ம் ஆண்டு மொஹாலியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடந்த உலகக்கோப்பை அரையிறுதியில், தோனிக்கும் அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகருக்கும் உருவான…

நெஞ்சைப் பதற வைக்கும் மராட்டிய விவசாயிகளின் தற்கொலைகள்

நாக்பூர்: மராட்டிய மாநிலத்தில் ஆண்டின் முதல் 4 மாதங்களில் மட்டும் 808 விவசாயிகளின் தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. அதேசமயம், இந்த எண்ணிக்கை கடந்த…

அரசுப் பள்ளிகளில் பல்வேறு நவீன வசதிகள்: அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: பள்ளிக் கல்வித்துறையில் பலவித மாற்றங்கள் அமல்செய்யப்படுவதன் தொடர்ச்சியாக, யூ டியூப் மூலமாக மாணாக்கர்கள் கல்வி கற்கும் வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார் அமைச்சர் செங்கோட்டையன்.…

ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனம் மீது டெண்டுல்கர் வழக்கு

மும்பை: ஆஸ்திரேலிய கிரிக்கெட் பேட் தயாரிப்பு நிறுவனமான ஸ்பார்டன் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் மீது வழக்குத் தொடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர். தனது 24 ஆண்டுகால நீண்ட கேரியரில், மொத்தம்…

சொந்தக் கட்சி உறுப்பினர்களை கைதுசெய்த அஸ்ஸாம் பா.ஜ. அரசு

குவஹாத்தி: அஸ்ஸாம் முதல்வர் சர்பானந்த சோனவால் குறித்து சமூகவலைதளத்தில் மோசமாக எழுதிய குற்றத்திற்காக பாரதீய ஜனதா கட்சியின் சமூக வலைதளப் பிரிவைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்கள் கைது…

வெஸ்ட் இண்டீஸை வென்றது இங்கிலாந்து!

லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பிரமாண்ட வெற்றியைப் பெற்றுள்ளது இங்கிலாந்து அணி. பாகிஸ்தானுடன் நடந்த ஆட்டத்தில் மிரட்டியதோடு,…

பழைய பாணியை கையில் எடுக்க முடியாத நிலையில் இம்ரான்கான்?

உள்நாட்டுப் பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப வேண்டுமெனில், பாகிஸ்தான் தலைவர்களுக்கு கையில் கிடைக்கும் ஒரு எளிதான விஷயம் காஷ்மீர். ஆனால், தற்போது நிலைமை வேறுமாதிரியாக உள்ளது என்கின்றனர்…