தோற்காத இந்தியாவை 31 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த இங்கிலாந்து!
லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் 337 ரன்களை விரட்டிய இந்தியா, 306 ரன்களை மட்டுமே…
லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில், இங்கிலாந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இங்கிலாந்தின் 337 ரன்களை விரட்டிய இந்தியா, 306 ரன்களை மட்டுமே…
லண்டன்: டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி, இந்தியாவிற்கான இலக்காக 338 ரன்களை நிர்ணயித்துள்ளது. இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் மிகச்சிறப்பான அடித்தளத்தை அமைத்தனர். பேர்ஸ்டோ…
ராய்ப்பூர்: கட்சிப் பொறுப்பை ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதார் சத்தீஷ்கர் மாநில காங்கிரஸ் முதல்வர் பூபேஷ் பாஹல். 2018ம் ஆண்டு நடந்த சத்தீஷ்கர் மாநில சட்டமன்ற…
சியோல்: இரு கொரிய நாடுகளுக்கும் இடைபட்ட ராணுவமயமற்ற பகுதியில், அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் ஆகியோர் சந்தித்துக் கொண்டனர். இது…
லண்டன்: இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள முக்கியப் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேசப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. ரோகித்…
இந்தியா – இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே நடைபெறும் போட்டியில், இந்திய அணி வெல்ல வேண்டுமென்று ஆதரவு தெரிவித்து, தங்களின் கடவுளையும் வேண்டிக்கொண்டு வருகிறார்கள் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச…
சண்டிகார்: இந்திய விமானப்படையின் ஜாகுவார் ரக ஃபைட்டர் ஜெட் ஒன்று பறவையின் தாக்குதலுக்கு உள்ளாகி, இன்ஜின் செயலிழந்த நிலையில், அதன் இளம் விமானி சமயோசிதமாக செயல்பட்டு ஜெட்டை…
இந்த கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில், திடீர் ஆச்சர்யங்களுக்கும் திருப்பங்களுக்கும் பஞ்சமில்லாமல் பல சம்பவங்கள் நடந்துகொண்டுள்ளன என்பதில் கிரிக்கெட் ரசிகர்கள் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாதுதான். அந்த…
சென்னை: காகிதப் பயன்பாடு தேவைப்படாத இ-அலுவலக அமைப்பு முறையை(e-Office system) நடைமுறைப்படுத்தியுள்ளது சென்னையிலுள்ள ஐசிஎஃப் நிறுவனம். இதன்மூலம் அன்றாட அலுவலக நடவடிக்கைகளில் செலவினங்கள் குறைவதுடன், அலுவலக செயல்பாட்டில்…
ஜம்மு: காஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாதத்திற்கு இறுதி அத்தியாயம் எழுதப்பட்டு வருவதால், அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்களுக்கு, அடுத்த 2020ம் ஆண்டு முதல் ராணுவப் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய…