Author: mmayandi

நாம் அனைவரும் முனிவர்களின் பிள்ளைகள்: பா.ஜ. நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபால் சிங்

புதுடெல்லி: நாம் குரங்குகளின் குழந்தைகள் அல்ல எனவும், முனிவர்களின் பிள்ளைகள் எனவும் கூறியுள்ளார் பாரதீய ஜனதா நாடாளுமன்ற உறுப்பினர் சத்யபால் சிங். மேலும், இந்தியப் பண்பாடு எப்போதுமே…

இப்போது ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இல்லை; ஆனால் எங்களின் துயரம் தொடர்கிறது: நாடியா முராத்

கடந்த 2018ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈராக்கின் யாஸிதி இனத்தைச் சேர்ந்த பெண்ணான நாடியா முராத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்தபோது, அவரின் கதை…

கட்சிமாறும் சட்ட அவைகளின் உறுப்பினர்கள் செய்ய வேண்டியது என்ன?

கட்சிமாறும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தங்களின் பதவியை ராஜினாமா செய்து மறுதேர்தலை சந்திக்க வேண்டும். அதுதான் ஜனநாயக அடிப்படை என்று கூறியுள்ளார் கட்டுரையாளர் அம்ரிதா லால்.…

இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால்…? – எச்சரிக்கும் நிபுணர்

புதுடெல்லி: இந்தியா தனது உற்பத்தி துறையை மேம்படுத்தவில்லை என்றால், பெரியளவிலான வேலையில்லா திண்டாட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்று எச்சரித்துள்ளார் நோபல் பரிசுபெற்ற அமெரிக்க பொருளாதார அறிஞர் பால்…

நரேந்திர மோடிக்கு நோட்டீஸ் அனுப்பிய அலகாபாத் உயர்நீதிமன்றம் – ஏன்?

அலகாபாத்: வாரணாசி மக்களவைத் தொகுதியிலிருந்து பிரதமர் நரேந்திர மோடி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரிய மனுவை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், அதுதொடர்பாக பிரதமருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.…

அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியல் சரிபார்ப்பு – அதிக அவகாசம் கோரும் மத்திய அரசு

புதுடெல்லி: அஸ்ஸாம் குடிமக்கள் பட்டியலை இறுதிசெய்வது தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த ஜுலை 31 காலக்கெடுவை நீட்டிக்க வேண்டுமென கோரியுள்ளது மத்திய அரசு. இந்தியா என்பது அகதிகளின் தலைநகரமாக…

திருநங்கைகளுக்கான பாதுகாப்பு மசோதா மக்களவையில் அறிமுகம்

புதுடெல்லி: திருநங்கைகளுக்கு சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டை அளிக்கும் வகையிலான சட்ட மசோதா மக்களவையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தங்களின் பாலினம் மற்றும் உரிமைகளை நிர்ணயித்துக்கொண்டு, சமூகப்…

இன்டர்ன்ஷிப் நிறைவு செய்யாமலேயே பல் மருத்துவப் பட்டம் பெற்ற பெண்!

சென்னை: பல் மருத்துவம் படித்த பெண் ஒருவர், பல் மருத்துவ மாணாக்கர்கள் மேற்கொள்ள வேண்டிய கட்டாய இன்டர்ன்ஷிப்பை நிறைவு செய்யாமலேயே, டாக்டர். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்திடமிருந்து பல்…

ஆதார் அட்டையை திருடிய இடத்திலேயே தவறவிட்டதால் சிக்கிய திருடன்!

டெஹ்ராடூன்: உத்ரகாண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூனில் உள்ள ஒரு மளிகைக் கடையில் திருடிய நீரஜ் எனப்படும் நபர், தனது ஆதார் அட்டையை கடையிலேயே தவறி விட்டுச்சென்று விட்டதால், தற்போது…

பிரதமரின் தனிச் செயலராக ஐஎஃப்எஸ் அதிகாரி விவேக் குமார் நியமனம்

புதுடெல்லி: இந்திய வெளிநாட்டுப் பணி(ஐஎஃப்எஸ்) அதிகாரி விவேக் குமார், பிரதமரின் தனிச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; பிரதமர் தலைமையில்…