Author: mmayandi

துரோகம் செய்த எம்எல்ஏக்கள் ஒருநாளும் காங்கிரசுக்கு திரும்ப முடியாது: சித்தராமையா

பெங்களூரு: காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள், வானம் இடிந்து விழுந்தாலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், ஒரு காலத்திலும் கட்சிக்குள் திரும்ப சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்…

முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் ஐசிஏ அமைப்பை அங்கீகரித்த பிசிசிஐ

ஷார்ஜா: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்களின் அமைப்பான இந்தியன் கிரிக்கெட்டர்ஸ்’ அசோசியேஷன்(ஐசிஏ) என்ற அமைப்பை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்(பிசிசிஐ) அங்கீகரித்துள்ளது. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; இந்த அமைப்பானது…

கர்நாடக கூட்டணி அரசை காவு வாங்கிய சகோதர யுத்தம் உள்ளிட்ட காரணிகள்

கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததற்கு பாரதீய ஜனதாவின் சித்து விளையாட்டுகள்தான் காரணம் என்று வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், காங்கிரஸ் கூட்டணி அரசுக்குள் நிலவிய ஏகப்பட்ட புகைச்சல்களும், முரண்பாடுகளும் அரசு…

8.8 டன்கள் எடையுள்ள யானை தந்தங்களைக் கைப்பற்றி திகைத்துப்போன சிங்கப்பூர் அதிகாரிகள்

சிங்கப்பூர்: சுமார் 8.8 டன்கள் எடைகொண்ட, கண்டெய்னர்களில் அடைத்து வரப்பட்ட யானை தந்தங்கள் சிங்கப்பூரில் பிடிபட்டுள்ளன. அந்த கண்டெய்னர்கள் வியட்நாம் நாட்டிற்கு செல்லக்கூடியவை. இதனுடன் சேர்த்து 11.9…

வெளியில் தெரியாத பொருளாதார சிக்கலில் நாடு: எச்சரிக்கும் ரதின் ராய்!

புதுடெல்லி: இந்தியாவில் வரி வருவாயில் ஏற்படும் பற்றாக்குறை காரணமாக, வெளியில் தெரியாத நிதியாதார சிக்கலில் நாடு மாட்டிக்கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார் ரதின் ராய். பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக்…

ஏமாற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு புதிய கிடுக்கிப்பிடி!

சென்னை: கட்டுமான நிதியளிப்பு நிறுவனங்களில், கட்டுமானத் திட்டங்களுக்காக கடன் வாங்கிவிட்டு ஏமாற்றும் கட்டுமான நிறுவனங்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது தேசிய கட்டுமான வங்கி(NHB).…

ரிலையன்ஸ் ஜியோவின் ஜிகாஃபைபர் பிராட்பேண்ட் சேவை – அறிய வேண்டிய அம்சங்கள்!

மும்பை: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜிகாஃபைபர் எனும் பிராட்பேண்ட் சேவை குறித்த அறிவிப்பை, ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறவுள்ள அதன் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என்று…

ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளியாகும் நீர் இனிமேல் வீணாகாது?

சென்னை: வீட்டில் மாட்டப்பட்டிருக்கும் ஏர் கண்டிஷனர் இயந்திரத்திலிருந்து வெளியேறும் தண்ணீர், மறுபயன்பாட்டிற்கு, குறிப்பாக, குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என்று கண்டறிந்துள்ளனர் சென்னை வேளச்சேரியிலுள்ள குடியிருப்புவாசிகள். இதுதொடர்பாக கூறப்படுவதாவது;…

உயர்நீதிமன்ற தடையையும் மீறி தொடரும் பைக் டாக்ஸி சேவை

சென்னை: தமிழக தலைநகரில் பைக் டாக்ஸி இயக்கத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்திருந்தாலும், பைக் டாக்ஸி சேவை சென்னையில் சட்டவிரோதமாக தொடரவே செய்கிறது என்கின்றன தகவல்கள். சென்னை உயர்நீதிமன்ற…

உள்ளூர் மக்களுக்கான பணி ஒதுக்கீட்டை முதன்முதலில் சட்டமாக்கிய ஆந்திரா!

விஜயவாடா: மாநிலத்தில் இயங்கும் தனியார் தொழில் நிறுவனங்களில், உள்ளூர் மக்களுக்கு 75% வேலைவாய்ப்பு ஒதுக்கீட்டை கட்டாயம் வழங்கியாக வேண்டுமென்பதை நாட்டிலேயே முதன்முதலாக சட்டமாக்கியுள்ளது ஆந்திரப் பிரதேசம். தொழிற்சாலைகள்/நிறுவனங்களில்…