துரோகம் செய்த எம்எல்ஏக்கள் ஒருநாளும் காங்கிரசுக்கு திரும்ப முடியாது: சித்தராமையா
பெங்களூரு: காங்கிரஸ் கட்சிக்கு துரோகம் செய்த 16 சட்டமன்ற உறுப்பினர்கள், வானம் இடிந்து விழுந்தாலும், வெள்ளம் கரைபுரண்டு ஓடினாலும், ஒரு காலத்திலும் கட்சிக்குள் திரும்ப சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார்கள்…