Author: mmayandi

இப்படியும் சில நபர்கள் – மதவெறியா? அல்லது விளம்பரமா?

ஜபல்பூர்: தான் சொமாட்டோவில்(Zomato) ஆர்டர் செய்த உணவை டெலிவரி செய்வதற்கு பணிக்கப்பட்ட நபர் இந்து அல்ல என்பதற்காக அந்த ஆர்டரை ரத்து செய்துள்ளார் ஒருவர். ஆனால், இந்த…

இந்தியாவில் தொழில் நடத்துவது எளிதல்ல – தொழில்முனைவோர் புலம்பல்

காஃபி டே நிறுவனர் சித்தார்த்தா மாயமானதைத் தொடர்ந்து, இந்தியாவில் வணிகம் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பதான கருத்தை தெரிவித்துள்ளனர் சில தொழில் முனைவோர்கள். அவர்கள் கூறுவதாவது; வணிகத்தில்…

இந்திய ஐஐடி கல்வி நிறுவனங்கள் – 2 ஆண்டுகளில் இடைநின்றோர் 2400 மாணாக்கர்கள்!

புதுடெல்லி: நாடு முழுவதிலுமுள்ள 23 ஐஐடி -களிலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் மொத்தம் 2,400 மாணாக்கர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளனர் என்று தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக…

2ஜி மேல்முறையீட்டு மனுவை முன்பே விசாரிக்க முடியாது: டெல்லி உயர்நீதிமன்றம்

புதுடெல்லி: 2ஜி வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து சிபிஐ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை முன்னதாகவே விசாரிக்க முடியாது என்று கைவிரித்துவிட்டது டெல்லி உயர்நீதிமன்றம்.…

பிரித்வி ஷா வாக்குமூலத்தில் திருப்தி – பின்தேதியிட்ட தடையாணையை அளித்த பிசிசிஐ

மும்பை: இந்திய டெஸ்ட் அணியின் துவக்க வீரர் பிரித்வி ஷா மற்றும் இதர இரண்டு நபர்களின் மீதான பின்தேதியிடப்பட்ட தடையாணையை கையளித்தது பிசிசிஐ. பிசிசிஐ அமைப்பால் தடைசெய்யப்பட்ட…

எதிர்ப்புக்கிடையே மாநிலங்களவையில் நிறைவேறியது முத்தலாக் தடைச்சட்ட மசோதா

புதுடெல்லி: முத்தலாக் தடைச்சட்ட மசோதா, பாரதீய ஜனதாக் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாத சூழலிலும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மசோதாவிற்கு ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பதிவாயின.…

காஃபி டே நிறுவனத்தின் கடனை பெருமளவில் குறைக்க முயன்ற நிறுவனர் சித்தார்த்தா?

புதுடெல்லி: பெரும் கடனில் சிக்கித் தவித்த காஃபி டே நிறுவனத்தின் கடன்கள், அதன் நிறுவனர் சித்தார்த்தாவின் முயற்சியால் பெரியளவில் குறைக்கப்பட்டுள்ளது என்று வர்த்தக உலகின் தகவல்கள் தெரிவிக்கின்றன.…

சீன – அமெரிக்க வர்த்தகப் போர் – இந்தியாவிற்கு இடம்மாறும் நகை தயாரிப்பு தொழில்

புதுடெல்லி: அமெரிக்கா – சீனா இடையே தற்போது நிலவிவரும் வர்த்தகப் போரின் விளைவாக, சீனாவில் செயல்பட்டுவரும் பல உலகளாவிய நகை தயாரிப்பு நிறுவனங்கள், தங்களின் நிறுவனத்தை இந்தியாவிற்கு…

மலேரியா ஒழிப்பு – தனது 2030ம் ஆண்டு இலக்கை அடையுமா இந்தியா?

புதுடெல்லி: மலேரியாவை வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து அகற்றுவது என்ற இலக்கோடு அரசு செயல்பட்டுவரும் நிலையில், மே 2019 வரை, 66,313 பேருக்கு மலேரிய நோய் பாதிப்பு…

தமிழக அரசுப்பள்ளி மாணவர்கள் கண்டுபிடித்த புதியவகை வாக்களிக்கும் சாதனம்..!

சென்னை: தமிழக அரசுப் பள்ளியின் 3 மாணவர்கள், எளிதாக இடமாற்றக்கூடிய பயோமெட்ரிக் முறையிலான வாக்களிக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம், தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெற முடியும்…