Author: mmayandi

கபில்தேவ் தொடர்பான அந்த விஷயம் குறித்து மனந்திறந்த கவாஸ்கர்!

மும்பை: தனக்கும், இந்தியாவின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக விளங்கிய கபில்தேவுக்கும் இடையில் பிரச்சினை இருப்பதாக கூறி ஊதிப் பெருக்கப்பட்ட ஒரு விஷயம் குறித்து மனந்திறந்து பேசியுள்ளார் சுனில்…

கடல் அலையிலிருந்து மின்சார உற்பத்தி – முயற்சி வெல்லுமா?

சென்னை: ஐஐடி சென்னை மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து, கடல் அலையின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் விசையாழியை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு…

இந்தியா & பாகிஸ்தானுக்கு அறிவுரைப் பகரும் சீனா!

பெய்ஜிங்: இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் தங்களுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு சுமூகமான முறையில் பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண வேண்டுமென சீனா கேட்டுக் கொண்டுள்ளது. காஷ்மீர் விஷயத்தில் இந்திய அரசின்…

அதிக செஸ் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய மாற்றுத்திறனாளி வீராங்கணை..!

சென்னை: இந்திய செஸ் வீரர்களிலேயே அதிக சாம்பியன் பட்டம் வென்றவர் யார் எனக் கேட்டால், கிட்டத்தட்ட அனைவரும் விஸ்வநாத் ஆனந்த் என்பர். ஆனால், ஜெனிதா அன்டோ என்ற…

காஷ்மீர் பிரச்சினை – தாலிபன் அமைப்பிடம் குட்டு வாங்கிய பாகிஸ்தான்!

இஸ்லாமாபாத்: காஷ்மீரில் தற்போது நிலவும் சூழலை, ஆஃப்கானிஸ்தான் பிரச்சினையுடன் ஒப்பிட்டுவரும் பாகிஸ்தானுக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது தாலிபன் தீவிரவாத அமைப்பு. காஷ்மீரின் சிறப்பு அதிகாரத்தை ரத்துசெய்து,…

மோடி அரசின் முடிவு – காஷ்மீரிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கும் தொழிலாளர்கள்

ஸ்ரீநகர்: வெளிமாநிலத்தவர்கள் காஷ்மீரை விட்டு உடனடியாக வெளியேற வேண்டுமென்ற மத்திய அரசின் உத்தரவால், அம்மாநிலத்தில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான வெளிமாநில பணியாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகும் தகவல்கள் வெளிவந்துள்ளன.…

காஷ்மீரின் நிலை பழையபடியே தொடர வேண்டும்: ஐ.நா. பொதுச்செயலர்

நியூயார்க்: காஷ்மீரின் தற்போதைய நிலையை மாற்றும் வகையிலான எந்தவித நடவடிக்கையிலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் ஈடுபடக்கூடாது என்று கூறியுள்ளார் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் செயலாளர்…

இலவச Wi-Fi திட்டம் – விரைவில் அமல்படுத்த கெஜ்ரிவால் அரசு மும்முரம்!

புதுடெல்லி: தேசிய தலைநகர் டெல்லியில் மொத்தம் 11,000 இலவச Wi-Fi மையங்களை அமைத்து, அதன்மூலம் ஸ்மார்ட்ஃபோன் மற்றும் கணினி பயன்பாட்டாளர்கள் ஒவ்வொருவரும் மாதம் 15GB டேட்டாவை இலவசமாக…

காஷ்மீரின் மற்ற பகுதிகளும் விரைவில் இந்தியாவுடன் இணையும்: கிரிராஜ் சிங்

புதுடெல்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ரத்துசெய்யப்பட்ட நிலையில், பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் மற்றும் அக்சாய் சின் போன்றவையும் விரைவில் இந்தியா வசமாகும் என்று…

நிலவை அடைவதற்கு எதற்காக 48 நாட்கள்?

பெங்களூரு: நிலவின் தென்பகுதியை ஆராய இந்தியா சமீபத்தில் ஏவியுள்ள சந்திரயான் – 2 விண்கலம், நிலவைச் சென்றடைய 48 நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஏன்…