Author: mmayandi

பிரிவு 370 போனது – அதிகாரிகள் நியமன நடைமுறையும் மாறியது!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசங்களுக்கு வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஐபிஎஸ் அந்தஸ்துள்ள அதிகாரிகள் இடம்மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி காஷ்மீருக்கு சிறப்பு…

பாரதீய ஜனதா – சிவச‍ேனை கூட்டணியில் நீடிக்கும் இழுபறி!

மும்பை: மராட்டிய மாநில சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும், பாரதீய ஜனதா – சிவசேனை இடையே இன்னும் தொகுதி உடன்பாட்டு விபரங்கள் அறிவிக்கப்படாமல் இழுபறி நிலவுகிறது. கடந்த…

வன்புணர்வு – கோவா பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் மீது குற்றச்சாட்டு பதிவுசெய்த நீதிமன்றம்

பனாஜி: கோவா மாநில பா.ஜ. சட்டமன்ற உறுப்பினர் அடனாசியோ மான்சராட்டே, மைனர் பெண் ஒருவரை கற்பழித்தார் என்ற புகாரின் அடிப்படையில் அவருக்கு எதிராக குற்றச்சாட்டுப் பதிவுசெய்துள்ளது கோவா…

டி-20 உலகக்கோப்பையில் சுரேஷ் ரெய்னாவுக்கு 4ம் இடம் கிடைக்குமா?

மும்பை: அடுத்தாண்டில் நடைபெறவுள்ள டி-20 உலகக்கோப்பை தொடருக்காக, இந்திய அணியில் இடம்பெறும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளார் சுரேஷ் ரெய்னா. தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிவரும்…

ஆப்கன் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஆனார் லேன்ஸ் க்ளூஸ்னர்!

ஜொகன்னஸ்பர்க்: முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்ரவுண்டர் லேன்ஸ் க்ளூஸ்னர், ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது 48 வயதாகும் இவர், மொத்தம் 49 டெஸ்ட் போட்டிகளும்,…

ஒருவழியாக கிருஷ்ணகிரியில் வைத்து விலங்கிடப்பட்டார் ஜெயகோபால்!

சென்னை: இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழக்க காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் இன்று கிருஷ்ணகிரியில் வைத்து கைதுசெய்யப்பட்டார். ஜெயகோபாலின் மீது ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. இவரைத்…

25% ஒதுக்கீட்டு முறைகேடுகளைத் தடுக்க துணைக் கோட்டா & குறுக்குச் சோதனை திட்டங்கள்?

சென்னை: கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ் தனியார் பள்ளிகளில் நிரப்பப்பட வேண்டிய 25% இடங்கள் தொடர்பாக பல பள்ளிகளில் முறைகேடு நடைபெறுவதாக புகார்கள் எழுவதையொட்டி, துணைக் கோட்டா மற்றும்…

ஆன்லைன் டிஆர்பி தேர்வு – சர்வர் டவுன் ஆகாமல் இருக்குமா?

சென்னை: முற்றிலும் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் டிஆர்பி தேர்வின்போது, தேர்வு மையங்களில் சர்வர் டவுன் ஆகாமல் இருக்க வேண்டுமே என்று தேர்வர்கள் உட்பட பலரும் கவலை அடைந்துள்ளனர்.…

மக்களோ காய்ந்த கருவாடுகள் – சட்ட அவைகளின் உறுப்பினர்களோ கொழுத்த மீன்கள்..!

புதுடெல்லி: நாட்டின் பொருளாதாரம் சரிவை நோக்கிச் சென்று, அடித்தட்டு மக்கள் மோசமாக பாதிக்கப்பட்டு வரும் சூழலில், நாட்டின் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் மட்டும் அதிகரித்துக்கொண்டே…

எனக்கு அழுத்தம் தரக்கூடிய ஒரேநபர் எனது 6 வயது மகன்தான் – உக்ரைன் அதிபர் ருசிகரம்

நியூயார்க்: தான் ஒரு சுதந்திர நாட்டின் அதிபர் என்பதால் தனக்கு யாரும் அழுத்தம் தர இயலாது என்றும், தனக்கு அழுத்தம் தரவல்ல ஒரே நபர் தனது 6…