உலக தடகள ஈட்டி எறிதல் – சாதனைப் படைத்த அந்த இந்திய வீராங்கணை யார்?
தோஹா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அன்னு ராணி என்ற வீராங்கணை.…
தோஹா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில், ஈட்டி எறிதல் பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார் அன்னு ராணி என்ற வீராங்கணை.…
லண்டன்: அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகவுள்ள ஒப்பந்தத்தின்படி, முகநூல் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகியவற்றின் பயனர்கள் தொடர்பான குறியாக்க தகவல்களை பிரட்டிஷ் காவல்துறையிடம் அந்த நிறுவனங்கள்…
மும்பை: டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக துவக்க வீரர் வாய்ப்பைப் பெற்ற ரோகித் ஷர்மா, பயிற்சிப் போட்டியில் டக் அவுட் ஆனதன் மூலம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளார். கடந்த…
தோஹா: கத்தார் நாட்டில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் 5000 மீட்டர் ஓட்டத்தில், விளையாட்டு உணர்வுக்கு உதாரணமாய் இரண்டு வீரர்களின் செய்கை பலத்த பாராட்டுகளைப் பெற்றுள்ளது.…
சண்டிகர்: ஹரியானா சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 78 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது பாரதீய ஜனதாக் கட்சி. இதில் தற்போதைய முதல்வர் மனோகர் லால்…
புதுடெல்லி: பள்ளிக் கல்வியின் தரநிலை தொடர்பாக நிதி ஆயோக் அமைப்பு நாடு முழுவதும் நடத்திய ஆய்வில், கேரள மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது. அதேசமயம், இந்த விஷயத்தில் பாரதீய…
நேபாளம், சிங்கப்பூர் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு டி-20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது. இதில் சிங்கப்பூர் மற்றுமூ ஜிம்பாப்வே அணிகள் மோதின. மழையால்…
புதுடெல்லி: முறைகேட்டில் ஈடுபட்ட 111 மருத்துவமனைகளின் பெயர்கள் ஆயுஷ்மான் பாரத் ஹெல்த் இன்சூரன்ஸ் திட்ட வலைதளத்தில் குறிப்பிடப்பட்டு பொதுவெளியில் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்.…
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரின் நிலைமை கவலையளிப்பதாக உள்ளதாகவும், அப்பகுதியின் பொருளாதாரம் முற்றிலும் முடங்கி சீர்கெட்டிருப்பதாகவும் தெரிவித்தார் மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி ஆசாத். உச்சநீதிமன்றத்தின் அனுமதியின் பேரில்…
பாட்னா: மூத்த மைத்துனியும் மாமியாரும் தன்னைக் கொடுமை செய்வதாக வெளிப்படையாக புகார் தெரிவித்துள்ளார் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத்தின் மருமகள் ஐஸ்வர்யா. மாட்டுத்தீவன ஊழல் வழக்கில்…