Author: mmayandi

ஜம்மு காஷ்மீர் – கிடைத்தது அப்துல்லாக்களை சந்திக்கும் அனுமதி!

ஸ்ரீநகர்: ஜம்மு பிராந்தியத்தைச் சேர்ந்த தேசிய மாநாட்டுக் கட்சியின் பிரதிநிதிகள் குழு, தங்கள் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா மற்றும் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா ஆகியோரை…

விசாகப்பட்டணத்தில் ரோகித் ஷர்மாவின் உலக சாதனைகள் என்னென்ன தெரியுமா?

விசாகப்பட்டணம்: டெஸ்ட்டில் துவக்க வீரராக களமிறங்கிய முதல் போட்டியிலேயே, இரண்டு இன்னிங்ஸ்களிலும் சதமடித்து உலக சாதனையை செய்துள்ளார் ரோகித் ஷர்மா. ஆம். இவருக்கு முன்னர் வேறு எந்த…

3 பயங்கரக் கொலைகள் – ‘டிக் டாக்’ வில்லன் எப்போது சிக்குவார்?

அலகாபாத்: உத்திரப்பிரதேசத்தில் ஒரேவாரத்தில் 3 பயங்கரக் கொலைகளை செய்த ‘டிக் டாக்’ வில்லனை இன்னும் பிடிக்க முடியாமல் அம்மாநில போலீசார் திணறி வருகின்றனர். அந்தக் கொலையாளி குறித்து…

கோத்தபாய ராஜபக்சே இனி இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிட தடையில்லை!

கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் போட்டியிடும் இனவெறிக்குப் புகழ்பெற்ற கோத்தபாய ராஜபக்சேவின் இலங்கை குடியுரிமை குறித்து கேள்வியெழுப்பிய மனுவை தள்ளுபடி செய்துள்ளது அந்நாட்டு நீதிமன்றம். இதன்மூலம் வரும்…

சென்னையிலும் சேவையைத் துவக்கிய ஷட்டில் நிறுவனம்!

சென்னை: ஷட்டில் நிறுவனம் சென்னையிலும் தனது சேவையைத் துவக்கியுள்ளது. இதன்மூலம் ஷட்டில் செயலியைப் பயன்படுத்தி நகருக்குள் பயணிக்க அந்நிறுவனத்தின் பேருந்து சேவையைப் பெறலாம். ஷட்டில் தனது சேவையைத்…

நிலவரம் மாறிய முதல் டெஸ்ட் – கடைசி நாளில் இந்திய அணி வெல்லுமா?

விசாகப்பட்டணம்: தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட்டில், வெற்றிக்கான இலக்காக 395 ரன்களை நிர்ணயித்துள்ளது இந்திய அணி. தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 11…

குஜராத்தில் வீணாய் கிடக்கும் சிறப்புப் பொருளாதார மண்டல நிலங்கள்!

அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில், சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில், சுமார் 46% நிலங்கள் இன்னும் பயன்படுத்தப்படாமலேயே உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் என்ற…

ஆறுகளை கால்வாய் மயமாக்கும் திட்டம் – பிரதமரிடம் கோரிய பஞ்சாப் அரசு

புதுடெல்லி: நீர் சேமிப்பு மற்றும் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த, சட்லஜ், ராவி மற்றும் பியாஸ் நதிகளை கால்வாய் மயப்படுத்தும் திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென பிரதமர் நரேந்திர…

ஐதராபாத் நிஜாம் நிதியின் ரூ.306 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் எத்தனைப் பேருக்கு?

ஐதராபாத்: பிரிட்டனின் நாட்வெஸ்ட் வங்கியில் கடந்த 1948ம் ஆண்டு முதல் இருந்துவரும் ரூ.306 கோடி மதிப்பிலான சொத்துக்கள் இந்தியா மற்றும ஐதராபாத் நிஜாமின் வாரிசுகளுக்குச் சொந்தமானது என்று…

மோசடி அதிகாரிகள் மீதான நடவடிக்கை விவகாரம் – மாநில தகவல் ஆணையம் அதிரடி!

சென்னை: கடந்த 2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு நிவாரணப் பணிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை, தவறாகப் பயன்படுத்தியது தொடர்பான புகார்களுக்கு ஆளான அதிகாரிகள் மீது எடுக்கப்பட்டதாக கூறப்படும்…