Author: mmayandi

பிளாஸ்டிக் பாட்டில்களில் பெட்ரோல் தர தமிழ்நாடு பெட்ரோலிய சங்கம் தடை!

சென்னை: பிளாஸ்டிக் பாட்டில்களில் வாடிக்கையாளர்களுக்கு பெட்ரோல் கொடுக்க வேண்டாம் என்று தமிழ்நாடு பெட்ரோலிய விநியோகஸ்தர் சங்கம் (டி.என்.பி.டி.ஏ) வியாபாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், பிளாஸ்டிக் பாட்டில்களைக் கொண்டு வருபவர்களுக்கு…

உலக திருநங்கை அழகிப் போட்டி – கலந்துகொள்கிறார் தமிழக திருநங்கை நமிதா!

சென்னை: திருநங்கைகளுக்காக ஸ்பெயின் நாட்டில் நடைபெறும் உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்பதற்காக, தமிழகத்தைச் சேர்ந்த திருநங்கை நமிதா ஸ்பெயின் சென்றுள்ளார். இதுகுறித்து கூறப்படுவதாவது; சென்னை…

கிரிக்கெட் – பார்வையாளர்களை மகிழ்வித்த மேஜிக் வெற்றிக்கு உதவவில்லை..!

டர்பன்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்றுவரும் மான்சி சூப்பர் லீக் டி-20 கிரிக்கெட் தொடரின் லீக் போட்டி ஒன்றில், மைதானத்தில் மேஜிக் நிகழ்த்தினார் வீரர் ஒருவர். பார்ல் ராக்ஸ் மற்றும்…

பலியான சிறுமியின் அழகிய எழுத்தை அழிக்க மனமில்லாத வகுப்பறை சகாக்கள்..!

கோவை: மேட்டுப்பாளையத்தில் சர்ச்சைக்குரிய சுவர் இடிந்துவிழுந்து 17 பேர் மரணமடைந்த சம்பவம் நாட்டை உலுக்கிவரும் நிலையில், அந்தக் கொடூர விபத்தில் இறந்துபோன 3ம் வகுப்பு சிறுமி ஒருவரைப்…

போக்குவரத்து நெரிசல்களே வாகனத் துறையில் மந்தநிலை இல்லை என்பதற்கு ஆதாரம்: பாஜக எம்.பி.

புதுடில்லி: மக்களவையில் ஒரு பாஜக எம்.பி., ஆட்டோமொபைல் துறையில் சரிவு இருப்பதாகக் கூறுபவர்கள் “நாட்டை இழிவுபடுத்த” முயற்சிக்கின்றனர். போக்குவரத்து நெரிசல்களே எந்த மந்தநிலையும் இல்லை என்பதற்கு சான்றாகும்,…

காலநிலை மாற்ற பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா 5வது இடம்?

மேட்ரிட்: கேரளாவில் நீடித்த வெப்ப அலை மற்றும் வெள்ளம் 2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட தீவிர வானிலை நிகழ்வுகளால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள முதல் ஐந்து…

அத்தியாவசிய செலவினம் குறையவில்லையென கூறும் மத்திய அமைச்சர்!

புதுடில்லி: 2018-2019 க்கான நுகர்வோர் செலவினம் குறையவில்லை கூடியே இருக்கிறது, குறைந்துள்ளது என்று கூறிக்கொண்டிருப்பது தவறான கண்ணோட்டமாகும் என்று புள்ளி விவரத்துறை மற்றும் திட்டமிடல் அமலாக்கலுக்கான மத்திய…

பள்ளிகளில் 5ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுக்கான பயிற்சிகள் தொடக்கம்?

சென்னை: தனியார் பள்ளிகள் 5 ஆம் மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் மீதான தங்கள் கவனத்தை அதிகப்படுத்தியுள்ள. மேலும் இந்த வகுப்புகளுக்கான பொதுவான அரை ஆண்டு மற்றும்…

பாலியல் பலாத்கார வழக்கிற்காக நீதிமன்றம் சென்ற பெண்ணை வழிமறித்துத் தீ வைத்த கொடூரம்!

ராய் பரேலி: உத்திரப்பிரதேசம் உன்னாவோவைச் சேர்ந்த இளம்பெண்ஒருவர் கடந்த 2018 ல் சில நபர்களால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அது சம்பந்தமான வழக்கு விசாரணைக்கு நீதிமன்றம்…

சீனாவுக்குக் கடத்தப்படும் பாகிஸ்தான் பெண்கள் – நடப்பது என்ன?

லாகூர்: பாகிஸ்தான் முழுவதிலும் இருந்து 629 சிறுமிகள் மற்றும் பெண்கள் சீன ஆண்களுக்கு மணப்பெண்களாக விற்கப்பட்டு சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அசோசியேட்டட் பிரஸ்ஸால் பெறப்பட்ட இந்த பட்டியல்,…