இந்தியர்களின் மனங்கவர்ந்த உணவு பிரியாணியே..! – ஆய்வில் தகவல்
மும்பை: இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகள் பட்டியலில் பிரியாணியே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை நடத்தியது பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி.…
மும்பை: இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகள் பட்டியலில் பிரியாணியே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை நடத்தியது பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி.…
புதுடெல்லி: பொருளாதாரக் கொள்கைகள் அடிப்படையிலான உடனடி செய்லபாடுகள், வளர்ச்சியை ஆதரிப்பதற்கான செலவினங்களை அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்தலாம் என்று ஐஎம்எஃப் அமைப்பு இந்திய…
புதுடெல்லி: அஞ்சல்துறை சேமிப்புக் கணக்குகளில் இனிவரும் நாட்களில் ரூ.500 குறைந்தபட்ச இருப்புத்தொகை இருப்பது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய விதிமுறையின்படி, அஞ்சல் சேமிப்புக் கணக்கில் ரூ.50…
மும்பை: ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி, இந்திய அதிபர் டிசம்பர் 23 ஆம் தேதி நிலவரப்படி கிட்டத்தட்ட 17 பில்லியன் டாலர்களை தனது செல்வத்தில் சேர்த்தார். இது ஆசியாவிலேயே…
புதுடெல்லி: ரயில்வே துறையை சிறிதுசிறிதாக தனியார் மயமாக்கும் முயற்சிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில, ரயில்வே வாரியத்தை மாற்றியமைப்பதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவை வழங்கியுள்ளது. டிசம்பர் 24ம் தேதி கூடிய…
புதுடெல்லி: 2018-2019ம் நிதியாண்டில் வங்கி முறைகேடுகள் அதிகரித்து ரூ.71,543 கோடிகளாக உயர்ந்துள்ளது. இது 74% உயர்வு என்று கூறப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;…
சர்வதேச கிரிக்கெட் வாரியத்திற்கு (ஐ.சி.சி) எதிராக வைக்கும் உலக கிரிக்கெட்டின் முதன்மை வாரியங்களான இந்தியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியங்கள் மேற்கொண்ட முயற்சியாக பார்க்கப்படும் ஒரு…
புதுடில்லி: மத்திய செயலக சேவை (சி.எஸ்.எஸ்), மத்திய செயலக ஸ்டெனோகிராஃபர்ஸ் சேவை (சி.எஸ்.எஸ்.எஸ்) மற்றும் மத்திய செயலக எழுத்தர் சேவை (சி.எஸ்.சி.எஸ்) அதிகாரிகளின் பதவி உயர்வு, வி.ஆர்.எஸ்.…
மும்பை: இலங்கைக்கு எதிரான டி-20 தொடர் மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர் ஆகியவற்றுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கு எதிரான தொடருக்கான டி-20 அணியில், விராத்…
புதுடெல்லி: மோட்டார் வாகன விபத்துகளில், பொதுக் காப்பீடு நிறுவனங்கள் வழங்கக்கூடிய மூன்றாம் நபருக்கான இழப்பீட்டுத் தொகையை அதிகபட்சம் ரூ.10 லட்சம் என்ற அளவாக நிர்ணயம் செய்ய வேண்டுமென…