Author: mmayandi

அரசியலமைப்பின் மீதான தாக்குதல் – எதை குறிப்பிடுகிறார் கமல்நாத்?

இந்தூர்: மோடி அரசின் குடியுரிமைச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் அரசியலமைப்பிற்கு எதிரான தாக்குதல் என்று கூறியுள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத். குடியுரிமை சட்டம் மற்றும்…

உத்திரப்பிரதேசத்தில் திருநங்கைகளுக்கான நாட்டின் முதல் பல்கலைக்கழகம்..!

அலகாபாத்: நாட்டில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான பல்கலைக்கழகம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைகிறது. இதுகுறித்து கூறப்படுவதாவது; உத்திரப்பிரதேச மாநிலம் குஷிங்கர் மாவட்டத்திலுள்ள பாசில் நகரில், திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் அமைகிறது.…

கிரண் பேடியைத் திரும்ப அழைக்குமாறு ஜனாதிபதியிடம் புதுவை முதல்வர் கோரிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி, ஜனாதிபதியுடனான தனது சமீபத்திய சந்திப்பின் போது, மாநில விவகாரத்தில் அவரது உடனடி தலையீட்டைக் கோரி, லெஃப்டினன்ட் கவர்னர் கிரண் பேடியை உடனடியாகத்…

அத்தி வரதர் வருகையால் காஞ்சிபுரம் தமிழக சுற்றுலா தலங்கள் பட்டியலில் முதலிடம்?

சென்னை: அத்தி வரதர் திருவிழாவால் சென்னையின் அண்டை நகரமான காஞ்சிபுரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்ததினால், மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தலங்களின்…

தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமக் கட்டணங்கள் குறைக்கப்படுமா?

மும்பை: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உரிமக் கட்டணத்தை அரசாங்கம் விரைவில் 8% லிருந்து 5% அல்லது 6% ஆகக் குறைக்கலாம், இதில் கடுமையான போட்டிக்கு மத்தியில், அதிக கடனுடன்…

ஜார்க்கண்ட் திருப்பம் – முதன்முறையாக தனிப்பெரும் கட்சி அந்தஸ்தை பறிகொடுத்த பாரதீய ஜனதா!

ராஞ்சி: பீகாரிலிருந்து கடந்த 2000ம் ஆண்டு பிரிக்கப்பட்டு, ஜார்க்கண்ட் என்ற தனிமாநிலம் உருவானதிலிருந்து, இந்த 2019 சட்டமன்ற தேர்தலில்தான் தனிப்பெரும் கட்சி என்ற அந்தஸ்தை முதன்முறையாக இழந்துள்ளது…

ஐசிசி வெளியிட்ட டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் – முதல் 10 இடங்களில் யார்? யார்?

துபாய்: டெஸ்ட் போட்டி தொடர்பாக ஐசிசி வெளியிட்ட இந்த ஆண்டின் கடைசி தரவரிசைப் பட்டியலில், பேட்ஸ்மென்கள் பிரிவில் இந்தியக் கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். பவுலர்கள்…

தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி – 2 தங்கங்கள் தட்டிய மனு பாகர்!

போபால்: தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களைத் தட்டியுள்ளார் வீராங்கனை மனு பாகர். இவர் ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது…

மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலையை மீண்டும் திறந்த வடகொரியா..!

சியோல்: வடகொரிய நாட்டில் மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலை ஒன்று தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது சர்வதேச ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று…

டிரக்கோடு சேர்ந்து பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்..!

கொல்கத்தா: பயன்படாமல் இருந்த இந்தியா போஸ்ட் விமானத்தை ஏற்றிவந்த டிரக் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த…