Author: mmayandi

சிஏஏ போராட்டக்காரர்களை அம்பலப்படுத்தும் அம்சங்கள் – அகற்ற உத்தரவிட்ட அலகாபாத் உயர்நீதிமன்றம்!

அலகாபாத்: புதிய குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை அடையாளப்படுத்தும் விளம்பரப் பலகைகள் மற்றும் போஸ்டர்கள் உள்ளிட்ட அம்சங்களை, லக்னோவில் அப்புறப்படுத்துமாறு அலகாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு…

சர்ச்சைக்குரிய முறையில் மற்றொரு நீதிபதி இடமாற்றம் – குஜராத் படுகொலை வழக்கை விசாரித்தவர்!

அகமதாபாத்: கடந்த 2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் படுகொலைகளின் ஒரு அங்கமான நரோடா கேம் சம்பவத்தை விசாரித்து வந்த சிறப்பு நீதிபதி தவே, திடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது…

கொரோனா படுத்தும்பாடு – ஃபார்முலா 1 பந்தயத்தில் பங்கேற்பாளர் மட்டுமே; பார்வையாளர் இல்லை..!

துபாய்: பஹ்ரைனில் நடைபெறவிருக்கும் ஃபார்முலா – 1 கார்ப் பந்தயப் போட்டியில், கொரோனா அச்சம் காரணமாக, பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே அனுமதியென்றும், பார்வையாளர்களுக்கு அனுதியில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வளைகுடாப்…

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை – 70000 கைதிகளை தற்காலிகமாக விடுவிக்கும் ஈரான்!

டெஹ்ரான்: சிறை வளாகங்களில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, சுமார் 70,000 கைதிகளை தற்காலிகமாக விடுதலை செய்கிறது ஈரான் அரசு. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; கொரோனா வைரஸ் தாக்கம்…

கொரோனா பீதி – வங்கதேசத்தில் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு விழா கொண்டாட்டம் ரத்து!

டாக்கா: வங்கதேச தந்தை எனப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்மாதம்…

வாசனை தேடிவந்த ராஜ்யசபா சீட் – காரணம் இதுவா? அதுவா?

தங்கள் கட்சிக்கு எப்படியேனும் ஒரு ராஜ்யசபா இடத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று அதிமுகவை மிரட்டாமல் மிரட்டி வந்த தேமுதிக தற்போது ஏமாந்து போயிருக்க, சைலன்டாக சடுகுடு ஆடியதாய்…

மின்சாரம், விளையாட்டு மைதானம் இல்லை – நாட்டின் பாதியளவு அரசுப் பள்ளிகளில் அவலம்!

புதுடெல்லி: நாட்டிலுள்ள அரசுப் பள்ளிகளில் பாதியளவுப் பள்ளிகளுக்கு விளையாட்டு மைதானம் மற்றும் மின்சார வசதி உள்ளிட்டவைக் கிடையாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அரசுப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படும்…

திமுகவின் அடுத்தப் பொதுச்செயலாளர் – ஆ.ராசாவுக்கு வாய்ப்புண்டா?

திமுகவின் பொதுச்செயலராக இருந்த பேராசிரியர் அன்பழகன் மறைந்த நிலையில், அப்பதவிக்கு ஆ.ராசாவை நியமித்தால், திமுகவின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்படும் என்ற குரல்கள் கேட்கத் தொடங்கியுள்ளன.…

இத்தாலியை பாடாய்படுத்தும் சீனாவின் கொரோனா வைரஸ் – 400ஐ நெருங்கும் மரண எண்ணிக்கை!

ரோம்: கொரோனா வைரஸ் தொற்றால், உலகளவில் சீனாவுக்கு அடுத்து மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக மாறியுள்ளது ஐரோப்பாவின் இத்தாலி. அந்நாட்டில், இதுவரை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு மொத்தம் 366…

எப்போது நடக்கும் மக்களவை துணை சபாநாயகர் தேர்தல்? – எக்கட்சிக்கு செல்லும் அப்பதவி?

புதுடெல்லி: புதிய மக்களவை அமைக்கப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்த பின்னரும், துணை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் ஏன் நடத்தப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான…