Author: mmayandi

கொரோனா அச்சுறுத்தல் – மருத்துவர்களைப் பாதுகாக்க களமிறங்கும் ரயில்வே..!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் பரவலிலிருந்து பாதுகாக்கும் வகையில், நாள்தோறும் 1000 பாதுகாப்புக் கருவிகளை உற்பத்தி செய்ய இந்திய ரயில்வே முடிவு செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ்…

ஊரடங்கை மீறுவோரை அவமரியாதை செய்யாதீர்கள் – கூறுகிறார் டிஜிபி திரிபாதி!

சென்னை: தேசிய ஊரடங்கு உத்தரவை மீறும் நபர்களிடம், காவல்துறையினர் அவமரியாதையாக நடந்து கொள்ளக்கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் காவல்துறை இயக்குநர்(டிஜிபி) திரிபாதி. ஊரடங்கு உத்தரவை சிலர் வேண்டுமென்றே மீறினாலும்,…

கொரோனா ஊரடங்கு – 12 தொழிற்சாலைகளின் இயக்கத்திற்கு அனுமதித்த தமிழக அரசு!

சென்னை: மருந்து, இரும்பு, சிமெண்ட், உரம் உள்ளிட்ட 12 வகையான தொழிற்சாலைகள் செயல்படுவதற்கான அனுமதியை அளித்துள்ளது தமிழக அரசு. தற்போது, கொரோனா வைரஸ் காரணமாக தேசம் முழுவதற்குமான…

கொரோனா பயம் – இந்திய சந்தைகளிலிருந்து பணத்தை உருவிய வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!

புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள், இதுவரை இல்லாத வகையில் ரூ.1.1 லட்சம் கோடியை இந்தியச் சந்தைகளிலிருந்து வெளியே எடுத்துள்ளனர். கொரோனா வைரஸின் தீவிரப்…

கொரோனா தடுப்பு நல நிதிக்கு பேட்மின்டன் கோபிசந்தின் பங்கு ரூ.26 லட்சம்!

ஐதராபாத்: கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு இந்திய பேட்மின்டன் பயிற்சியாளர் கோபிசந்த், தன் பங்கிற்கு ரூ.26 லட்சம் நிதி வழங்கினார். இந்தியாவின் பல்துறை விளையாட்டு வீரர்…

நீட் தேர்வு பாடத்திட்டத்தில் வருகிறதா மாற்றம்?

சென்னை: நீட் பாடத் திட்டம் இந்திய மருத்துவக் கவுன்சிலால் முடிவு செய்யப்படும் என்று தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளதால், நீட் தேர்வு பாடத்திட்டத்தில் மாற்றம் வருமா? என்ற…

வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலமாக பாடங்கள் – களத்தில் குதித்த சிபிஎஸ்இ!

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், மாணாக்கர்களுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் வாயிலாக பாடம் நடத்தும்படி பள்ளி நிர்வாகங்களுக்கு சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. இந்தப் புதிய செயல்முறையில், மாணாக்கர்களுடைய பெற்றோர்களையும்…

கொரோனா தடுப்பு நடவடிக்கை – சுப்ரமணியன் சுவாமி கூறும் யோசனை..!

புதுடெல்லி: ரூ.25 ஆயிரம் கோடி செலவில் புதிய நாடாளுமன்றம் கட்டும் பணியை ஓராண்டிற்கு ஒத்திவைக்க வேண்டுமென கூறியுள்ளார் பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி. கொரோனா…

கொரோனா பரவல் தடுப்பு நிதி – ரூ.50 லட்சம் வழங்கினார் யுவ்ராஜ் சிங்!

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் யுவ்ராஜ் சிங், தன் பங்காக ரூ.50 லட்சம் வழங்கினார். இவர், பிரதமரின் கொரோனா தடுப்பு நிதியில்…

கொரோனா காரணமாக பேட்மின்டன் நட்சத்திரம் சிந்துவை தேடிவந்த நல்வாய்ப்பு..!

ஐதராபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, பல விளையாட்டுத் தொடர்கள் தள்ளிவைக்கப்பட்டுள்ளதால், உலக பேட்மின்டன் சாம்பியனாக 3 ஆண்டுகளுக்கு நீடிக்கும் வாய்ப்பு இந்திய நட்சத்திரம் சிந்துவுக்கு கிடைக்கவுள்ளது. கடந்த…